Tag: PoliceProbe

சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியான மாற்றுத்திறனாளி வாலிபர் சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறை வார்டன் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இரகசியமாக சாவியை எடுத்துச் சென்று அறையைத் திறந்து...