Tag: RN Ravi
ஆளுநர் அவருக்குள்ள மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவில்லை – அமைச்சர் ரகுபதி பேட்டி!
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு எழுதி கொடுத்த உரையில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை...
ஆளுநர் வேண்டுமென்றே அவையின் மாண்பை சிதைத்துள்ளார்- செல்வப்பெருந்தகை
ஆளுநர் வேண்டுமென்றே விஷமத்தனம் செய்ய, அவையின் மாண்பை சிதைக்கத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயலை செய்கிறார் என காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்...
மீண்டும் பரபரப்பு! தமிழக அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு உரையை படிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும்...
அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்
அரைவேக்காட்டுத்தனமாக பேசி தன்னை அம்பலப்படுத்திக் கொள்வதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளுவர், வள்ளலார், மகாத்மா காந்தி,...
ஆளுநரிடம் இருப்பது பக்தியா? பகல் வேடமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
பாஜகவில் உயர் பொறுப்பை பெற்றவர்கள் வதந்தி பரப்பும் வாட்ஸ் அப் யூனிவர்சிட்டிகளாக உள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், " திமுக உடன்...
தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி
தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.திருவள்ளுவர் தினத்தையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான...