Tag: Rs100 Crore Land Case

பழனி ரூ.100 கோடி கோயில் நில விவகாரம்: 30 வருட வழக்கை 10 நாட்களில் முடித்த அதிகாரிகள் யார்? – சிபிஎம் பாலகிருஷ்ணன் சரமாரி கேள்வி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில விவகாரத்தில், அரசு அதிகாரிகளின் அதிரடி இடமாற்றங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M)...

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: நெல்லையில் சமையலர் மற்றும் டெக்கரேஷன் ஊழியர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை!

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து மோசடி செய்த...