Tag: Stuck in an electric fence

திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிங்காரம். இவர் நேற்றிரவு 9-ஆம்...

மின் வேலியில் சிக்கி யானை பலி – ஐகோர்ட் எச்சரிக்கை

மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும்பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி....

சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி

சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது.தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி...