Tag: tmail nadu

நீதித் துறையில் சமூகநீதிக்கு எதிரான போக்கை எதிர்த்து அறவழி ஆர்ப்பாட்டம்! – கி.வீரமணி

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள் உள்ளனர். மீண்டும் நான்கு  பார்ப்பனர்களை நீதிபதிகளாக்க முயற்சிப்பது நீதித் துறையில் கமூகநீத்க்கு எதிரானது அறிக்கையில்   தெரிவித்துள்ளாா்.அவர்கள் விடுத்துள்ள அறிக்கை...

மறுவாழ்வு முகாமை சேர்ந்த இலங்கை தமிழர்கள் சிலிண்டர் மானியம் வழங்கப்படவில்லை என – வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறுவாழ்வு முகாமை சேர்ந்த இலங்கை தமிழர்கள் போராட்டம். மத்திய அரசு வழங்கி வரும் சிலிண்டர் மானியம் 100க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்படவில்லை என புகார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இலங்கை...