Tag: Tunnel Collapsed

சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!

 உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த நவம்பர் 12- ஆம் தேதி ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய...

உத்தரகாசி சுரங்கப்பாதை- இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி!

 உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்…. மும்பையில் சிபிஐ முன்பு நடிகர் விஷால் ஆஜர்…கடந்த நவம்பர் 12- ஆம் தேதி...

சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது!

 உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கி 12 நாட்களாகத் தவிக்கும் 41 தொழிலாளர்கள் இன்று (நவ.23) காலை 08.30 மணியளவில் மீட்கப்படுவார்கள் என மீட்புக் குழு தெரிவித்துள்ளது.கனமழை எதிரொலி- 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு...

மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட உத்தராகண்ட் முதலமைச்சர்!

 உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டுமானப் பணியின் போது, சுரங்கப் பாதை சரிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கித் தவித்து வரும் 40 பேர் உயிருடன் உள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று...

கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப்பாதை : சிக்கிய 40 தொழிலாளர்கள்..

உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டுமான பணியின்போது சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி நகருக்கு புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியின் ஒரு பகுதியாக...