Tag: Vedasandur

வேடசந்தூரில் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் – இளம் பெண் விபத்தில் பலியான விவகாரத்தில் பரபரப்பு!

​திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வாகன விபத்தில் நூற்பாலை பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில், எரியோடு போலீசார் தவறான வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, உயிரிழந்தவரின் உறவினர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பாக...

நூற்பாலை பெண் தொழிலாளி மர்ம மரணம் –  வேடசந்தூர் அருகே உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்த பெண் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மில் நிர்வாகத்தைக் கண்டித்து உயிரிழந்த பெண்ணின்...