Tag: Water Lorry Protest

யானைகவுனி பாலம் அருகே சேதமடைந்த சாலையைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் சிறைபிடிப்பு: குடியிருப்பு வாசிகள் அதிருப்தி!

யானைகவுனி பாலம் அருகே பழுதடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரியும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் ரயில்வே காவலர் குடியிருப்பு வாசிகள் 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளைச் சிறைபிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானைகவுனி...