Tag: workload

பணிச்சுமையினால் இளைஞர் தற்கொலை!

இளைஞரின் தற்கொலைக்கு நீதி கேட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் ரஞ்சித்(22). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம்...