Aishwarya

Exclusive Content

புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்

அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...

தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்

திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...

அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்காவின் இரண்டாவது F-35 ஸ்டீல்த்...

சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடு வீடாக சென்று...

ஓமனுடன் இணையும் ஈரான் – ஹார்முஸ் நீரிணையை கண்காணிக்க திட்டம்

தற்போதைய போர் சூழல் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், போருக்கு முந்தைய அமைதிக்கால...

விஜயை விட அரசியலில் அனுபவம் மிக்கவன் நான்தான் – திமுக வேட்பாளர் கருணாஸ் பேட்டி

விஜயை விட அரசியல் அனுபவம் உள்ளவன்  நான்தான் என சிவகங்கை தொகுதியில்...

சென்னையில் 3-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

சென்னையில் 3-வது நாளாக செவிலியர்கள் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி பணி நியமனம் வழங்க வலியுறுத்தி 600 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரத...

கர்நாடகாவில் பந்த்- தமிழக பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கம்

கர்நாடகாவில் பந்த்- தமிழக பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கம்கர்நாடகாவில் இன்று பந்த் நடைபெறுவதால் வேலூரில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் 62 பேருந்துகள் தற்போதைக்கு ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படும்...

ஆயிரம் கோடியை வசூல் செய்து சாதனை படைத்த ‘ஜவான்’ திரைப்படம்

ஆயிரம் கோடியை வசூல் செய்து சாதனை படைத்த 'ஜவான்' திரைப்படம் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் வெளியான 18 நாட்களில் 1004.92 கோடியை வசூல் செய்திருப்பதாக...

உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்றிதான் ஆக வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்

உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்றிதான் ஆக வேண்டும் - அமைச்சர் துரைமுருகன் காவிரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், குறுவை சாகுபடியை சமாளிக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நீர்வளத்துறை அமைச்சர்...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அக்.17-க்கு ஒத்திவைப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அக்.17-க்கு ஒத்திவைப்பு டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை அக்டோபர் 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2018 ஜூன் மாதம்...

பொன்முடி மீதான வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க அரசு வழக்கறிஞர் தவறிவிட்டார்- ஜெயக்குமார்

பொன்முடி மீதான வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க அரசு வழக்கறிஞர் தவறிவிட்டார்- ஜெயக்குமார் பொன்முடி மீதான வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க திமுக சார்பிலான அரசு வழக்கறிஞர் தவறிவிட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அமைச்சர் பொன்முடி...