Aishwarya
Exclusive Content
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...
”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…
இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...
தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்
அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...
அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...
ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி- மன்னிப்புக்கோரிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி- மன்னிப்புக்கோரிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
சென்னை அடுத்த பனையூரில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஏற்பட்ட குளறுபடிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.சென்னை...
வாரத்தின் முதல் நாளே உயர்ந்த தங்கம் விலை
வாரத்தின் முதல் நாளே உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை வாரத்தின் முதல் நாளான இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த...
ஆசிரியருக்கு சேவை செய்து கல்வி கற்றேன் – ஆளுநர் ரவி
ஆசிரியருக்கு சேவை செய்து கல்வி கற்றேன் - ஆளுநர் ரவி
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் அரங்கில் ஆளுநரின் "எண்ணித்துணிக" பகுதி- 9 வது நிகழ்வு நடைபெற்றது. அதில் தேசிய, மாநில...
திருப்பதி – தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானது
திருப்பதி - தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானதுமுன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இயக்கப்பட்டுவருகின்றன.ஆந்திர மாநில முதலமைச்சராக 2014-2019 ஆண்டு காலத்தில் சந்திரபாபு நாயுடு...
சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின்
சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின்
சொன்னதை செய்த மோடிக்கு வாழ்த்துகள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திமுக என்ற கட்சியே...
காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
தமிழக பள்ளி காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்துமாறு, அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான...
