Apc News Desk
Exclusive Content
‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ பாடகி எஸ். ஜானகி காலமானார்: திரையுலகினர், முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி இரங்கல்!
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்றும் 'தென்னிந்தியாவின்...
“இந்தியாவின் ஒற்றுமைக்காக திமுக – தவெக இணைய வேண்டும்; பாஜக கூட்டணி அழிவை தரும்” – அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
"இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக, சனாதன சக்திகளை எதிர்க்கும் புள்ளியில் திமுக-வும்,...
38-ஆம் ஆண்டில் பா.ம.க அடிவைப்பு: அரசியலிலும் சமூகநீதியிலும் புதிய சாதனைகள் படைப்போம் – அன்புமணி இராமதாஸ் மடல்!
பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 37 ஆண்டுகளை...
‘வந்தே மாதரம்’ சுற்றறிக்கை: இந்து ராஷ்டிர அரசியலின் முன்னெடுப்பு – எம்பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம்!
அனைத்து அரசு நிகழ்வுகளிலும் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாட வேண்டும்...
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் நடைமேடை ஆக்கிரமிப்பு: வெயிலில் தவிக்கும் பயணிகள்; பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை!
பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடைகளை கடை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால், பேருந்துக்காக...
தமிழக அரசின் சட்டத்துறை செயலாளரை அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!
அரசு சட்ட கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க,...
மதுரவாயல் தொகுதியில் உள்ள 3 ஊராட்சிகளையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்க விட மாட்டோம் – எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி
ஆவடி மாநகராட்சியில் 19 ஊராட்சிகள் 3 நகராட்சிகள் இணைக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் கோரிக்கை ஏற்று காந்தி...
தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது – ஆளுநர் ஆர்.என். ரவி
தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது - ஆளுநர் ஆர். என். ரவிதலித் மக்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து வெட்கப்படுகிறேன் எனவும் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களில் உரிய நீதி கிடைப்பதில்லை எனவும்...
கொளத்தூரில் விலை உயர்ந்த கிளிகள் திருட்டு – 3 பேர் கைது
சென்னை கொளத்தூரில் விலை உயர்ந்த கிளிகளை திருடிய 3 பேர் கைது.சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் ரமேஷ். இவர் கொளத்தூர் பள்ளி சாலையில் கிளி போன்ற (வீட்டில் வளர்க்கும்) பறவைகள் விற்பனை...
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை – சென்னை உயர் நீதிமன்றம்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சிறைக் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி ...
ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 1 கோடி ரூபாய் மோசடி- பெண் கைது
தேனி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் எனக்கூறி ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பெண் கைது. குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.தேனி மாவட்டம்...
