Apc News Desk
Exclusive Content
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ‘பைடி ஜைராஜ்’ விருது: தெலங்கானா அரசு கௌரவம்!
தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025 விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது....
பால்வாடி கட்சிக்கு பவள விழா இயக்கம் பாடம் புகட்டும்” – அமைச்சர் சேகர்பாபு காட்டம்!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தமிழக வெற்றிக்...
“Exit is an Illusion” என்ற டேக் லைனுடன் மிரளவைக்கும் – ” கேம் பிளே“ வின் ஃபர்ஸ்ட் லுக் பொஸ்டர்…
இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸின் புதிய தயாரிப்பில் உருவாகி வரும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான...
நீளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – 10 தொகுதிகள் வேண்டும் என விசிக கோரிக்கை…
விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் போட்டியிட 10 சட்டமன்ற தொகுதிகள் வேண்டுமென...
இஸ்லாமியர்களுக்கு என்றும் அரணாக திமுக இருந்து வருகிறது – முதல்வர்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தொிவித்துள்ளாா்.இது குறித்து...
காசி மேட்டில் மீன் விற்பனை செய்த நடிகை… எம்.ஜி.ஆர் பாணியில் பிரச்சாரம்!!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற...
தமிழக அரசின் சட்டத்துறை செயலாளரை அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!
அரசு சட்ட கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க,...
மதுரவாயல் தொகுதியில் உள்ள 3 ஊராட்சிகளையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்க விட மாட்டோம் – எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி
ஆவடி மாநகராட்சியில் 19 ஊராட்சிகள் 3 நகராட்சிகள் இணைக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் கோரிக்கை ஏற்று காந்தி...
தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது – ஆளுநர் ஆர்.என். ரவி
தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது - ஆளுநர் ஆர். என். ரவிதலித் மக்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து வெட்கப்படுகிறேன் எனவும் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களில் உரிய நீதி கிடைப்பதில்லை எனவும்...
கொளத்தூரில் விலை உயர்ந்த கிளிகள் திருட்டு – 3 பேர் கைது
சென்னை கொளத்தூரில் விலை உயர்ந்த கிளிகளை திருடிய 3 பேர் கைது.சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் ரமேஷ். இவர் கொளத்தூர் பள்ளி சாலையில் கிளி போன்ற (வீட்டில் வளர்க்கும்) பறவைகள் விற்பனை...
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை – சென்னை உயர் நீதிமன்றம்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சிறைக் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி ...
ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 1 கோடி ரூபாய் மோசடி- பெண் கைது
தேனி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் எனக்கூறி ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பெண் கைது. குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.தேனி மாவட்டம்...
