Apc News Desk

Exclusive Content

மறைந்த பாடகி எஸ்.ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி: மைசூருவில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்!

மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் உடல், பொதுமக்கள் அஞ்சலி...

“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர்...

தவறு செய்யாமல் உழைக்க கண்ணியமான ஊதியம் கொடுங்கள்!” – டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கோரிக்கை!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில்...

தண்டவாள பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று 41 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதையில் நடைபெற்று...

துளசேந்திரபுரம் ஏரியில் சட்டவிரோத மண் திருட்டு: தட்டிக்கேட்ட இளைஞர்கள் மீது வழக்கா? தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில்,...

காபி பிரியர்களுக்கு ஓர் ட்ரீட் : 3  நகரங்களில் சர்வதேச மெகா காபி திருவிழா!

வருகின்ற அக்டோபர் மாதம் 4ஆம் தேதி முதல் 6ஆம்  தேதி வரை  டில்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் சர்வதேச காபி திருவிழா நடைபெற உள்ளது என ஐ.ஐ.சி.எப்., தெரிவித்துள்ளது.கடந்த 2023ம் ஆண்டு, பெங்களூருவில்...

போரூர் அருகே நரிக்குறவர் பெண் மீது சரமாரி தாக்குதல்- மருத்துவமனையில் அனுமதி

சென்னை போரூர் பகுதியில் வீட்டுவாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட நரிக்குறவ சமூக பெண் ஒருவரை நபர் ஒருவர் அரிசி மூட்டையை மேலே போட்டு கட்டையால் கொலைவெறி தாக்குதல் நடத்திய சிசிடிவிக்காட்சி தற்போது வெளியாகி...

வங்கி கணக்கை வைத்து கடன் பெறுவது எப்படி ?அதை நீங்களே அறிந்து கொள்ளலாம்…!

ஒருவரின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அதனை கூகுள் பே மூலமாக பயனர்கள் எளிதில் கட்டணம் ஏதுமின்றி அறிந்து கொள்ளலாம். அது குறித்து தற்போது பார்ப்போம்.வீட்டுக் கடன்,...

“மாநாடு நூறு சதவீதம் வெற்றி : விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்” -திருமாவளவன் அறிவுரை

உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் திருமாவளவன், மாநாடு நூறு சதவீதம் வெற்றி என்றும், விமர்சனங்களை பொருட்படுத்த...

இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப் பாலம் அதன் அழகிய காட்சிகள்…!

இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப் பாலம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் கடல் பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு ரயில்வே பகிர்ந்த அழகிய காட்சிகள்!ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல்  பகுதியில் ₹550 கோடி மதிப்பில்...

நட்சத்திர ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரையில் ஆகிய 4 பிரபல நட்சத்திர ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல்.மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல், விமானநிலைய சாலையில் உள்ள ஒரு ஓட்டல், பெரியார் பேருந்து...