Apc News Desk
Exclusive Content
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...
மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்!
"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...
“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...
எத்தனால் கலப்பு பெட்ரோலின் மறுபக்கம்! – மக்கள் தலையில் சுமையா? சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் வைக்கும் காரசாரமான விமர்சனங்கள்!
"மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள '20 விழுக்காடு எத்தனால் கலப்பு பெட்ரோல்'...
பள்ளி வளாகத்தில் கொடூரம்: 11 வயது மாணவனை இரும்புச் சுத்தியால் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது! எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி!
சென்னை ஜே.ஜே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 11 வயது...
100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...
தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் தொடங்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களும் இனி உயர் கல்விக்கு மாதாமாதம் 1000 ரூபாய் பெறும் வகையில், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவையில் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு...
இருசக்கர வாகனம் திருட்டு
அம்பத்தூர் அடுத்த ஒரகடம் வெங்கடேஸ்வரா நகர் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு.இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.இதே பகுதியில் டில்லி என்பவரும் வசித்து வருகின்றார்.இந்த நிலையில் இருவரும் நேற்று இரவு ராயன்...
தமிழகத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு – பழனிவேல் தியாகராஜன்
கர்நாடக மாநிலத்தில் ஐடியில் மண்ணின் மைந்தர்களுக்கே நிர்வாகம் மற்றும் நிர்வாகம் அல்லாத பணியில் நியமனம் என்கிற அறிவிப்பால் ஏற்பட்டுற்ளள நிலையற்ற தன்மையால் தமிழகத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அதிககோவில் வாய்ப்பு உள்ளதாக அமைச்சர்...
சைபர் கிரைம் குற்றச் செயல்களில் பாதுகாப்புடன் இருப்பது எப்படி? போலீஸ் அறிவுரை
சைபர் கிரைம் திருட்டில் இருந்து விடுபட எச்சரிக்கையாக இருக்கவும் விழிப்புணர்வு சைபர் கிரைம் துண்டறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் மற்றும் பண மோசடி கும்பலிடம் இருந்து...
ஆணவக் கொலை செய்தவர்கள் மீது உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் – எம். எச். ஜவாஹிருல்லா
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவதுதர்மபுரி வி.ஜெட்டி அள்ளி பகுதியில் பிரபலமான பிரியாணி கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த முகமது ஆசிப்பைக் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இரவு கடையில் திடீரென புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியும் கம்பியால் தாக்கியும் படுகொலை செய்துள்ளனர். அந்த கோரக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி...
கீழடி அகழாய்வில் குழாய்கள், வடிகால் கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நான்காம் கட்டம் முதல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப் பணியினைச் செய்து வருகிறது. கீழடியில் நகர...
