APC NEWS EDITOR
Exclusive Content
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர் ஆவடி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல்
திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர், அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வேட்பு...
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு
ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...
எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!
நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....
தேர்தலுக்கு பின் செல்வப் பெருந்தகையை பதவியிலிருந்து நீக்க திட்டம்!!
சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வரும்...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
வீட்டுக்குள்ளேயே அரசியல் ஷூட்டிங்… வெளியே வரலைனா வீதிக்கு வந்துடுவீங்க விஜய்: ஆதங்கப்படும் அனுதாபிகள்..!
விஜய் பொதுவாக பனையூர் பங்களாவை விட்டு வெளியே வருவதே இல்லை. அரசியலுக்கு வந்த பின்பு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார் என்று அவரது கட்சியினரே புலங்காகிதப்படுகிறார்கள்.மழைக்காலங்களி நேரடியாக சென்று மக்களை சந்திக்கவில்லை. தவெக மாநாட்டில்...
மெல்போர்ன் டெஸ்ட்: பறிபோகும் கே.எல் ராகுல் இடம்… இந்திய அணியின் மோசமான முடிவு..!
மெல்போர்னில் நடைபெறவுள்ள பாக்சிங் டே டெஸ்டில், தொடரின் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளைப் போல் கே.எல்.ராகுல் ஓபனிங்க் பேட்ஸ்மேனாக களம் இறங்க மாட்டார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ரோஹித் சர்மா ஓப்பனிங் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது....
பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்… குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்த ராணுவம்..!
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.
பர்மால், பாக்டிகா மீது பாகிஸ்தான் இரவு நேரத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் கடும் கண்டனம்...
போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே… அல்லு அர்ஜுன் வீட்டிற்கு வெளியே திடீர் மாற்றம்..!
சந்தியா தியேட்டர் வழக்கில் அல்லு அர்ஜுனிடம் சிக்கட்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருவது தெரிந்ததே. சந்தியா தியேட்டர் நெரிசல் தொடர்பான தொடர் நிகழ்வுகள் குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது, அல்லு ஹீரோவிடம் சுமார்...
‘சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை…’சாபம் கொடுத்த பாஜகவுக்கு சட்டாம்பிள்ளையான டி.டி.வி.தினகரன்..!
தனது சொந்த மாவட்டமான மன்னார்குடி மாவட்டத்தில் சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் அமமுக கட்சியினர் போட்டியிட்டு பெரும் தோல்வியை தழுவியது. ஒரு சில வேட்பாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கி தான் செலவே செய்தார்கள். அதிமுகவை...
34 வங்கிக் கணக்குகளில் ரூ.1.25 கோடி மோசடி..! இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை..!
இந்திய கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.14 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு பேதுல் மாவட்டத்தில் உள்ள பாங்க் ஆஃப்...
