APC NEWS EDITOR
Exclusive Content
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி
வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
பாஜக தலைவர்களைப் பற்றி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை… ஆ.ராசா-வால் கதிகலங்கிப்போன நாடாளுமன்றம்
மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று திமுக எம்பி ஆ.ராசா பேச்சால் கடும் அமளி ஏற்பட்டது. ஆளும் பாஜக கட்சித் தலைவர்களை ‘மோசமான கூறுகள்’ என்று அழைத்தார். இதற்கு...
தேனாகப்பேசி போலீஸ் ஏ.சி.பி, மாணவியுடன் உல்லாசம்..! திருட்டுப் போலீஸ் அதிகாரியின் தில்லாலங்கடி!
கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த பிஎச்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் ஏசிபி மொஹ்சின் கான் ஆக்ராவிலும் பணியின்போது மிகவும் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்.அவர் ஆக்ராவில் தாஜ்மஹால் பாதுகாப்பு அதிகாரியாக...
என்னை கேவலமா பேசுறாங்க… கதறிய பாடகி இசைவாணி… சாதிய வழக்கு பதிந்த போலீஸார்
தன்னையும், தனது சாதியையும் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக பிரபல பாடகி இசைவாணி புகாரளித்துள்ளார்.முன்னதாக ஐயப்பனை இழிவுபடுத்தி பாடிய கானா பாடகி இசைவாணி மீது சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்....
ஆஸி., என்னய்யா இது கொடுமை… வெறுப்பாகிப்போன பும்ரா… போராடும் இந்திய அணி..!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை மற்றும் வானிலையை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்கும்...
உடல்நிலை மோசம்… பாஜக தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் திடீர் அனுமதி..!
லால் கிருஷ்ண அத்வானியின் உடல்நிலை மோசமடைந்து, டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். தற்போது...
அல்லு அர்ஜூன் கைது அரசியல் பழிவாங்காலா..? முதல்வரை வெறுப்பேற்றிய புஷ்பா-2 நாயகன்?
தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் இடைக்கால ஜாமினில் இன்று அதிகாலை சஞ்சல்குடா மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர் வீட்டுக்கு வந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்....
