APC NEWS EDITOR

Exclusive Content

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

ஆண்டுக்கு ரூ.40000… 10- 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எல்.ஐ.சி உதவித் தொகை

நாட்டின் புகழ்பெற்ற காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. எல்ஐசி கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் 2024. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டது....

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை… தெலங்கானா முதல்வரின் ரியாக்சன் என்ன தெரியுமா?

தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய பெண் இறந்த வழக்கில் அல்லு அர்ஜுனை...

உங்கள் வீட்டிலும் ஒரு செஸ் மாஸ்டர்… குழந்தைகளிடம் இந்த விஷயங்கள் தென்படுகிறதா..?

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை இந்தியாவின் குகேஷ் பெற்றுள்ளார். அவருடைய வயது 18 தான். சிங்கப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவின் கிராண்ட் மாஸ்டர் டிங் லிரனை...

முதல் உரையிலேயே முத்திரை… பாஜகவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட ப்ரியங்கா காந்தி..!

''இந்த நாடு உயரும்... இந்த நாடு போராடும். உண்மையைக் கேட்கும். சத்யமேவ ஜெயதே...'' என பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையின் மூலம் பேசி பாஜக எம்.பிக்களை திணறடித்தார்.மக்களவையில் பிரியங்கா காந்தி...

ஹைதராபாத் சம்பவம்: கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் எப்படி பொறுப்பாக முடியும்..?

ஹைதராபாத்தில் நடந்த நெரிசலில் சிக்கி பிரபல தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விசாரணைக்காக சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சந்தியா திரையரங்கில் நடந்த சம்பவத்திற்கு அல்லு...

என் மீது தவறல்ல… விட்டுவிடுங்கள் ப்ளீஸ்… கதறியும் அல்லு அர்ஜூனை கைது செய்த போலீஸ்..!

சந்தியா தியேட்டர் நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 'புஷ்பா 2' படத்தின் ப்ரீ-ரிலீஸின் போது...