APC NEWS EDITOR
Exclusive Content
அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர் – மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து
மகாவீர் ஜெயந்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.இது...
வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்…
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், நாம் தமிழர்...
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொளத்தூாில் முதல்வர் வாக்கு சேகரிப்பு…மக்கள் உற்சாக வரவேற்பு…
கொளத்தூாில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளிலேயே பிரச்சார களத்தில் மக்களோடு...
பீகார் முதல்வர் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா...
பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்...
உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி …
மகளிர் உரிமைத் தொகை மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமே தவிர, அது இலவசம்...
டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலுக்கு தோல்வி..? ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்குமா..?
டெல்லி தொகுதியில் கெஜ்ரிவால் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையக்கூடும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக 70...
டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது ஆம் ஆத்மியா? பாஜகவா..? அதலபாதாளத்தில் காங்கிரஸ்…!
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தற்போது எக்ஸிட் போல் கணிப்புகளும் வெளியாகியுள்ளன. தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில கருத்துக்கணிப்புகளில் பாஜக அறுதிப் பெரும்பான்மை...
காஷ்மீரிகளின் இரத்தத்தை சிந்துவதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது’ பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு எச்சரிக்கை..!
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் விஷமத்தை கக்கியுள்ளார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் அர்த்தமுள்ள மற்றும் தீர்க்கமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்....
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள்…பின்னணியை அலசி ஆராயும் காவல்துறை..!
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் புதன்கிழமை பிற்பகல் அமிர்தசரஸில் தரையிறங்கியது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் குடியேறியவர்களுக்கு எதிரான முதல் நடவடிக்கை இதுவாகும். இந்த...
இந்து அல்லாத 18 ஊழியர்கள் நீக்கம்… திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அதிரடி..!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஊழியர்கள் இந்து மரபுகளை கடைபிடிக்க வேண்டும் என்ற வாரியத்தின் விதியை மீறி, இந்து அல்லாத மத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக 18 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் மற்ற...
ரத்தன் டாடாவுக்கு ரூ. 15000 கோடி … யாருக்கு கிடைக்கும்…? உயிலில் உள்ளவர்களின் பெயர்களில் குழப்பம் ஏன்..?
ரத்தன் டாடா இன்று நம்மிடையே இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது பணி, நினைவுகள், அவர் உருவாக்கிய நிறுவனங்கள் என்றும் நிலைத்திருக்கும். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு அவரது ரூ.15,000 கோடி மதிப்புள்ள சொத்துகள்...
