APC NEWS EDITOR
Exclusive Content
பீகார் முதல்வர் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா...
பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்...
உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி …
மகளிர் உரிமைத் தொகை மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமே தவிர, அது இலவசம்...
தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை...
சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும்...
மதுரை: இன்டக்ஷன் அடுப்பு ஸ்டாக் இல்லை…விறகு அடுப்புகளை தேடும் பெண்கள்…
மதுரையில் வீட்டு உபயோக சமையல் எாிவாயு சிலிண்டர்களின் வரத்து குறைவால், பெண்கள்...
முதல் குடிமகள் மாளிகையில் முதல் டும் டும் டும்..! யாரிந்த பூனம் குப்தா..?
இந்தியாவின் ஜனாதிபதி மாளிகையில் ஒருவர் நுழைவது அத்தனை சுலபமில்லை. பல்வேறு பாதுகாப்புபு சோதனைகளை தாண்டித்தான் உள்ளே நுழைய முடியும். அதுவும் முன்கூட்டியே முறைப்படியான அனுமதியை வாங்கித்தான் உள்ளே நுழைய முடியும். அதிலும் ஜனாதிபதி,...
சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துவது ஒன்றும் புதிதல்ல: ஜெய்சங்கர் விளக்கம்..!
நாடு கடத்தப்படுவது புதிதல்ல, இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது... எந்த ஆண்டில் எத்தனை இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் குறித்து அறிக்கை...
40 மணி நேரம் கை, கால்களை கட்டி… அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் வேதனை கதை…!
அமெரிக்கா 104 சட்டவிரோத குடியேறிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த 104 பேரின் கதைகள் இந்தியாவில் இருந்து அங்கு அமெரிக்காவை சென்றடைவ்தனரோ, அதே அளவிற்கு அவர்கள் மீண்டும் இங்கு அழைத்து வரப்பட்ட கதையும் வேதனையானது....
கைவிலங்கு- சங்கிலியுடன் அமெரிக்க விமானத்தில் இந்தியர்களுக்கு அவமானம்..? கடுப்பான காங்கிரஸ்… மறுக்கும் மத்திய அரசு..!
சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களுடன் அமெரிக்காவின் ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியவுடன், பயணத்தின் போது மக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வைரலாக...
கொள்ளையடித்த பணத்தில் உல்லாசம்… நடிகைக்கு ரூ.3 கோடியில் பங்களா – மீன் பண்ணை..!
கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மாருதி நகரில், ஒரு வீட்டில் கடந்த ஜனவரி 9ம் தேதி 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் கொள்ளை போயிருக்கிறது.வீட்டின் உரிமையாளர் தந்த புகாரின்பேரில்...
ஐடி நிறுவன ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 1.கோடி போனஸ்… 140 பேருக்கு வாரி வழங்கிய கோவை நிறுவனம்..!
கோவையில் வேகமாக வளர்ந்து வரும் சாஸ் நிறுவனங்களில் ஒன்றான, சரவண குமார் நிறுவிய கோவை.கோ அதன் சுமார் 140 ஊழியர்களுக்கு போனஸாக $1.62 மில்லியன் ரூ. 14.5 கோடி வழங்குவதாக அறிவித்து ஆச்சர்யம்...
