N K Moorthi
Exclusive Content
2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...
2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...
தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும் மூன்று...
மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு
தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....
2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...
தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...
பத்திரிகையாளர்கள் நலனில் துணை முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – AVADI PRESS CLUB கோரிக்கை
பத்திரிகையாளர்கள் நலனில் துணை முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று AVADI PRESS CLUB (ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம்) நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு இலவச...
திமுகவை எதிர்த்து விஜய் குரல் கொடுத்தால், பழனிச்சாமி பதறுவது ஏன்?
பொன்னேரி - G. பாலகிருஷ்ணன்இந்திய அளவில், தமிழக அரசியல் களம் என்பது எப்போதும் சூடாகவே இருந்து கொண்டிருக்கும். அதிலும், ஏதாவது ஒரு தேர்தல் நெருங்க கூடிய சூழ்நிலையில் தமிழக அரசியலில் உஷ்ணம் மேலும்...
பட்டாபிராம் டைடல் பார்க்: 5000 பேருக்கு வேலை வாய்ப்பு- முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு
தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய தகவல் தொழில் நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும் பட்டாபிராம் டைடல் பார்க் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள அரசுக்கு...
கோவையில் கொடூரம்; கள்ளக்காதலிக்காக மனைவி மற்றும் கூலிப்படைக்காரனையும் கொலை செய்த கணவன், காதலி கைது
கோவையில் கள்ளக்காதலிக்காக மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்துவிட்டு, பின்னர் அந்த கொலைக்காரனையும் கொலை செய்த கொடூர கணவன் மற்றும் அவனுடைய கள்ளக் காதலியையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை...
தீரன்” படபாணியில் இந்திய எல்லை கிராமத்தில் சிக்கி கொண்ட சென்னை தனிப்படை போலீஸ்
தீரன் படபாணியில் இந்திய எல்லை கிராமத்தில் சென்னை தனிப்படை போலீஸார் சிக்கிக் கொண்டனர். பெரும் போராட்டத்திற்கு பின்னர் நகைத் திருடனை கைது செய்து சென்னை கொண்டு வந்த தனிப்படை போலீஸ் டீமுக்கு...
இசை மூலம் மனிதருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது- ஏர்.ஆர்.ரகுமான்
இசை மூலம் மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி நடந்து வருகிறது என்று இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருந்து ஒரு மைக்ரோசாஃப்டையோ ஒரு ஆப்பிள் நிறுவனத்தையோ ஏன் உருவாக்க முடியாது...
