N K Moorthi
Exclusive Content
எதுவுமே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டரைத்தான் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது – செல்வ பெருந்தகை பெருமிதம்
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிறிஸ்டோபர்...
தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என...
தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! – திமுக தொண்டா்களுக்கு முதல்வர் கடிதம்
தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! ...
வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு, அக்கறையற்ற திமுக...
தமிழ், தமிழ் என கூறி ஒன்றிய அரசு செய்யும் ஏமாற்று வேலையை முறியடிப்போம் – துணை முதல்வர் காட்டம்
தமிழ், தமிழ் என கூறி ஒன்றிய அரசு செய்யும் ஏமாற்று வேலையை...
அன்பில் மகேஷ் குடும்பத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு இதோடு முடிவதில்லை – முதல்வர்
அமைச்சர் அன்பில் மகேஷ் சகோதிரியின் மகள் ஓவியா - மணமகன் மனோஜ்...
பத்திரிகையாளர்கள் நலனில் துணை முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – AVADI PRESS CLUB கோரிக்கை
பத்திரிகையாளர்கள் நலனில் துணை முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று AVADI PRESS CLUB (ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம்) நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு இலவச...
திமுகவை எதிர்த்து விஜய் குரல் கொடுத்தால், பழனிச்சாமி பதறுவது ஏன்?
பொன்னேரி - G. பாலகிருஷ்ணன்இந்திய அளவில், தமிழக அரசியல் களம் என்பது எப்போதும் சூடாகவே இருந்து கொண்டிருக்கும். அதிலும், ஏதாவது ஒரு தேர்தல் நெருங்க கூடிய சூழ்நிலையில் தமிழக அரசியலில் உஷ்ணம் மேலும்...
பட்டாபிராம் டைடல் பார்க்: 5000 பேருக்கு வேலை வாய்ப்பு- முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு
தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய தகவல் தொழில் நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும் பட்டாபிராம் டைடல் பார்க் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள அரசுக்கு...
கோவையில் கொடூரம்; கள்ளக்காதலிக்காக மனைவி மற்றும் கூலிப்படைக்காரனையும் கொலை செய்த கணவன், காதலி கைது
கோவையில் கள்ளக்காதலிக்காக மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்துவிட்டு, பின்னர் அந்த கொலைக்காரனையும் கொலை செய்த கொடூர கணவன் மற்றும் அவனுடைய கள்ளக் காதலியையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை...
தீரன்” படபாணியில் இந்திய எல்லை கிராமத்தில் சிக்கி கொண்ட சென்னை தனிப்படை போலீஸ்
தீரன் படபாணியில் இந்திய எல்லை கிராமத்தில் சென்னை தனிப்படை போலீஸார் சிக்கிக் கொண்டனர். பெரும் போராட்டத்திற்கு பின்னர் நகைத் திருடனை கைது செய்து சென்னை கொண்டு வந்த தனிப்படை போலீஸ் டீமுக்கு...
இசை மூலம் மனிதருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது- ஏர்.ஆர்.ரகுமான்
இசை மூலம் மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி நடந்து வருகிறது என்று இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருந்து ஒரு மைக்ரோசாஃப்டையோ ஒரு ஆப்பிள் நிறுவனத்தையோ ஏன் உருவாக்க முடியாது...
