N K Moorthi

Exclusive Content

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி… 5 பேர் கொண்ட கும்பல் கைது…

சேலத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மக்களிடம் பணம் வசூலித்த ஐந்து பேரை...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தாா்!

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தொடர்ந்து 3வது ஆண்டாக மார்ச் மாதத்தின் தொடக்கத்தில்,...

விஜய் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ்வது நல்லது…

தவெக தலைவர் விஜய் தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கொமேனி படுகொலை: பிரதமர் மோடியின் மௌனம் மிகப்பெரும் தவறு!

கடந்த 2026 பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து...

ஈரானில் சிக்கி தவிக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை… !!

ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை...

ஈரான் விவகாரம் – உலக அரங்கில் இந்தியா ஒரு துரோகி பட்டத்தை சுமக்க வேண்டாம்…

ஈரானின் வலிமை, நிலைத்தன்மை என்பது இந்தியாவின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் பங்காற்றக்கூடியது. எண்ணெய்...

போலீஸ் என்ற திமிரில் அடுத்தவன் மனைவியிடம் தகராறு; ஜெயிலுக்கு போவதற்கும் வெட்கப்படவில்லை

போலீஸ் வேலையில் இருக்கிறோம் என்ற திமிரில் குடிபோதையில் அடுத்தவன் மனைவியிடம் தகராறு செய்த மாட்டிக் கொண்டவர், ஜெயிலுக்கு போவதற்கு சிறிதும் வெட்கப்படாமல் மீசையை முறுக்கி கொண்டு செல்லும் காட்சி வைரலாகி வருகிறதுஈரோடு மாவட்டம்...

வாழ்க்கைக்கு புத்தர் காட்டும் வழிமுறைகள்

புத்தர் மானுடத்தின் ஒருமையை, சமத்துவத்தை பிரகடனப்படுத்தியவர்,சாதி, இன ஏற்றத்தாழ்வைக் கடுமையாக எதிர்த்தவர்.அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என சுட்டிக் காட்டியவர்.'கீழ் சாதி' எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ மேல் சாதி...

அரியலூர் மாவட்டத்தில் 15,000 பேருக்கு வேலை- 15 தேதி டீன் ஷூஸ் கம்பெனிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

அரியலூர் மாவட்டத்தில் 1,000 கோடி செலவில் தைவானைச் சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான "டீன் ஷூஸ்" ஆலைக்கு நவம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு...

என் மனைவி, மைத்துனர் என்னை அடித்து கொடுமை செய்கிறார்கள் -யூடியூப்பர் அகோரி புகார் 

யூடியூப் சேனல்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரபலமானவர் சாமியார் கலையரசன் என்கிற அகோரி கலையரசன். இவர் தன்னை சாமியார் என கூறிக்கொண்டு திருமுல்லைவாயல் பகுதியில் கோவில் ஒன்றை நிறுவி முன் ஜென்மம் குறித்து...

கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி; கள்ளக்காதலனும் சேர்ந்து சிக்கியது எப்படி? பரபரப்பு பின்னணி 

கொளத்தூரில் கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. உடந்தையாக இருந்த கள்ளக்காதலனும் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொளத்தூர் பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் 45....

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து அமலாக்கத்துறை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில் அமலாக்கத்...