N K Moorthi
Exclusive Content
ராமதாஸ் புகைப்படத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்த எதிர்ப்பு!
அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை...
கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்காவின் அதிரடி முடிவு
வாஷிங்டன்: அமெரிக்கா எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு இந்தியாவின் எரிசக்தி தேவையில்...
த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்
த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.2026 சட்டமன்ற...
மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…
மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய...
அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்!
தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக...
4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்...
போலீஸ் என்ற திமிரில் அடுத்தவன் மனைவியிடம் தகராறு; ஜெயிலுக்கு போவதற்கும் வெட்கப்படவில்லை
போலீஸ் வேலையில் இருக்கிறோம் என்ற திமிரில் குடிபோதையில் அடுத்தவன் மனைவியிடம் தகராறு செய்த மாட்டிக் கொண்டவர், ஜெயிலுக்கு போவதற்கு சிறிதும் வெட்கப்படாமல் மீசையை முறுக்கி கொண்டு செல்லும் காட்சி வைரலாகி வருகிறதுஈரோடு மாவட்டம்...
வாழ்க்கைக்கு புத்தர் காட்டும் வழிமுறைகள்
புத்தர் மானுடத்தின் ஒருமையை, சமத்துவத்தை பிரகடனப்படுத்தியவர்,சாதி, இன ஏற்றத்தாழ்வைக் கடுமையாக எதிர்த்தவர்.அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என சுட்டிக் காட்டியவர்.'கீழ் சாதி' எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ மேல் சாதி...
அரியலூர் மாவட்டத்தில் 15,000 பேருக்கு வேலை- 15 தேதி டீன் ஷூஸ் கம்பெனிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
அரியலூர் மாவட்டத்தில் 1,000 கோடி செலவில் தைவானைச் சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான "டீன் ஷூஸ்" ஆலைக்கு நவம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு...
என் மனைவி, மைத்துனர் என்னை அடித்து கொடுமை செய்கிறார்கள் -யூடியூப்பர் அகோரி புகார்
யூடியூப் சேனல்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரபலமானவர் சாமியார் கலையரசன் என்கிற அகோரி கலையரசன். இவர் தன்னை சாமியார் என கூறிக்கொண்டு திருமுல்லைவாயல் பகுதியில் கோவில் ஒன்றை நிறுவி முன் ஜென்மம் குறித்து...
கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி; கள்ளக்காதலனும் சேர்ந்து சிக்கியது எப்படி? பரபரப்பு பின்னணி
கொளத்தூரில் கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. உடந்தையாக இருந்த கள்ளக்காதலனும் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொளத்தூர் பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் 45....
அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து அமலாக்கத்துறை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில் அமலாக்கத்...
