N K Moorthi
Exclusive Content
சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி… 5 பேர் கொண்ட கும்பல் கைது…
சேலத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மக்களிடம் பணம் வசூலித்த ஐந்து பேரை...
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தாா்!
தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தொடர்ந்து 3வது ஆண்டாக மார்ச் மாதத்தின் தொடக்கத்தில்,...
விஜய் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ்வது நல்லது…
தவெக தலைவர் விஜய் தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்டு,...
ஈரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கொமேனி படுகொலை: பிரதமர் மோடியின் மௌனம் மிகப்பெரும் தவறு!
கடந்த 2026 பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து...
ஈரானில் சிக்கி தவிக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை… !!
ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை...
ஈரான் விவகாரம் – உலக அரங்கில் இந்தியா ஒரு துரோகி பட்டத்தை சுமக்க வேண்டாம்…
ஈரானின் வலிமை, நிலைத்தன்மை என்பது இந்தியாவின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் பங்காற்றக்கூடியது. எண்ணெய்...
பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் – வழக்கறிஞர் அருள்மொழி
பல நூறு ஆண்டுகளாக பெண்கள் உரிமைக்காக போராடி வந்தனர். அதை ஒரு நூற்றாண்டிலேயே பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் சுயமரியாதையும் பெற்று தந்தது திராவிட இயக்கம் தான் என்று திராவிடர் கழக செயலாளர் வழக்கறிஞர்...
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு;இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈ.சி.ஆர். சாலையை ஆறு வழி...
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.தீபாவாளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்க்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.சுற்றுலா தலத்தில் கடல் நடுவே அமைந்துள்ள...
நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.
50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் – உதயநிதி ஸ்டாலின்
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலத்தில் மலையாள மனோரமா ஊடகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து...
மசாஜ் செண்டர் என்ற பெயரில் அந்த தொழிலை நடத்துகிறார்கள். மக்களுக்கு போலீசார் அறிவுரை
குமரி சுற்றுலா தலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு இளம்பெண்களை மீட்டுள்ளனர்.குமரி மாவட்டத்தில் பல் வேறு இடங்களில்...
