N K Moorthi

Exclusive Content

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய...

“அனைவரும் சமம் என்றால் விஐபி தரிசனம் ஏன்?” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள...

அண்ணா அறிவாலயத்தில் “Gen Z திமுக” சந்திப்பு!

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘Gen Z திமுக’ என்ற தலைப்பில்...

ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க புதிய ‘கில் ஸ்விட்ச்’ வசதி: ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கை

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளைத் தடுக்க, பயனர்களின் அனைத்து டிஜிட்டல் பேமெண்ட்களையும்...

“ரீல்ஸ் போடும் தவெக அரசு, மக்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை” – டிடிவி தினகரன் விமர்சனம்

நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் தவெக அரசு,...

சென்னை பயணிகள் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் 5 வரை 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை புறநகர் ரெயில் பயணிகள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பை சென்னை ரெயில்வே...

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து அமலாக்கத்துறை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில் அமலாக்கத்...

பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் – வழக்கறிஞர் அருள்மொழி 

பல நூறு ஆண்டுகளாக பெண்கள் உரிமைக்காக போராடி வந்தனர். அதை ஒரு நூற்றாண்டிலேயே பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் சுயமரியாதையும் பெற்று தந்தது திராவிட இயக்கம் தான் என்று திராவிடர் கழக செயலாளர் வழக்கறிஞர்...

ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு;இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது

ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈ.சி.ஆர். சாலையை ஆறு வழி...

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.தீபாவாளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்க்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.சுற்றுலா தலத்தில் கடல் நடுவே அமைந்துள்ள...

நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.

50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...

திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் – உதயநிதி ஸ்டாலின்

திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலத்தில் மலையாள மனோரமா ஊடகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து...