N K Moorthi
Exclusive Content
நீட் கொந்தளிப்புக்கு இடையே ‘ஜனநாயகன்’ திரைக்கண்டு களிப்பு – மக்கள் மத்தியில் எழும் அதிருப்தி!
நாடு முழுவதும் மாணவர்கள் வீதியில் போராடும் வேளையில் திரையரங்கில் கூடிய அமைச்சர்கள்...
“சுதந்திரத்திற்குப் பின் இந்தியா கண்டிராத மாணவர் போராட்டம்”: திருமுருகன் காந்தி காரசாரம்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியிலும் தமிழகத்திலும்...
“தசரதனுக்கே 3 மனைவிகள் இருக்கும் போது நாங்க செஞ்சது என்ன தவறு?” – ரீல்ஸ் எடிட்டரை கரம் பிடித்த 3 உடன் பிறந்த சகோதரிகள்!
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் உத்தரப் பிரதேசத்தில் விசித்திரச் சம்பவம்!உத்தரப் பிரதேச...
அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு: திருச்சி சமயபுரம், சென்னை வடபழனி கோவில் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்!
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களின் உத்தரவின் பேரில், நிர்வாகச்...
“நாடாளுமன்றத்தில் பேசாமல் இரவில் வீடியோ வெளியிடுவது ஏன்?” – பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே காட்டமான கேள்வி!
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், நாட்டின் முக்கிய மக்கள்...
“உங்கள் ராஜினாமாவையும் கேட்போம்”: பிரதமர் மோடிக்கு சி.ஜே.பி தலைவர் அபிஜீத் தீப்கே நேரடி எச்சரிக்கை!
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று...
நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.
50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் – உதயநிதி ஸ்டாலின்
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலத்தில் மலையாள மனோரமா ஊடகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து...
மசாஜ் செண்டர் என்ற பெயரில் அந்த தொழிலை நடத்துகிறார்கள். மக்களுக்கு போலீசார் அறிவுரை
குமரி சுற்றுலா தலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு இளம்பெண்களை மீட்டுள்ளனர்.குமரி மாவட்டத்தில் பல் வேறு இடங்களில்...
என்னை ஒரு சிறுவன் ஏமாற்றிவிட்டார், உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறதா – நடிகை நிவேதா பெத்து ராஜ்
அடையாறில் எட்டு வயது சிறுவன் நூதன முறையில் பணம் பறித்து சென்றதாக சமூக வலைதளம் பக்கத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றம் சாட்டியுள்ளார்நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம்...
அமலாக்கத்துறை அதிரடி; ஜி.ஐ. நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்
சென்னையில் செயல்பட்டு வரும் ஜி ஐ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடர்பாக அமலாக்கத்துறை FEMA சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் 195...
அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டது என்கிறார்களே, உண்மையா?
என்.கே.மூர்த்தி பதில்கள்
மணிமாறன் - கோடம்பாக்கம்
கேள்வி - அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டது என்கிறார்களே, உண்மையா?பதில் - முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து...
