N K Moorthi
Exclusive Content
“இளைஞர்களுக்கு உத்தரவிடாதீர்கள், உரையாடுங்கள்!” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் முக்கிய அறிவுரை!
இன்றைய தலைமுறையினரிடம் அதிகாரம் செலுத்துவதை விட்டுவிட்டு, அன்போடும் உரையாடல் மூலமாகவும் அணுக...
“பலிபீடத்தில் இளைஞர்களின் எதிர்காலம்”: காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் குறித்து சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுவது என்ன?
இந்தியாவில் நீட் (NEET-UG 2026) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு...
“இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்!” – அரசியலில் இருந்து விலகுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) நிறுவனரான மருத்துவர் எஸ். ராமதாஸ், தனது...
CJP பின்னால் அமெரிக்க CIA செயல்படுகிறதா? – உண்மை நிலை என்ன? மேனாள் டிஜிபி சைலேந்திர பாபு IPS விளக்கம்!
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காக்ரோச்...
“எல்லாவற்றையும் முடக்கிய அரசால் வினாத்தாள் கசிவை மட்டும் முடக்க முடியவில்லை!” – மத்திய அரசை கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி!
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும்...
“மாணவர்கள் முன்னெடுக்கும் எந்தப் போராட்டமும் தோற்காது!” – இளைஞர்களின் எழுச்சிக்கு இயக்குநர் வெற்றிமாறன் நெகிழ்ச்சி ஆதரவு!
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், கல்வி உரிமைக்காகவும் நாடு முழுவதும் மாணவர்கள்...
அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து அமலாக்கத்துறை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில் அமலாக்கத்...
பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் – வழக்கறிஞர் அருள்மொழி
பல நூறு ஆண்டுகளாக பெண்கள் உரிமைக்காக போராடி வந்தனர். அதை ஒரு நூற்றாண்டிலேயே பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் சுயமரியாதையும் பெற்று தந்தது திராவிட இயக்கம் தான் என்று திராவிடர் கழக செயலாளர் வழக்கறிஞர்...
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு;இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈ.சி.ஆர். சாலையை ஆறு வழி...
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.தீபாவாளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்க்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.சுற்றுலா தலத்தில் கடல் நடுவே அமைந்துள்ள...
நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.
50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் – உதயநிதி ஸ்டாலின்
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலத்தில் மலையாள மனோரமா ஊடகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து...
