N K Moorthi
Exclusive Content
“பதவியை விட தேசமே முக்கியம்”: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து அமித் ஷா பாராட்டு!
மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் விலகிய முடிவு, தனிப்பட்ட...
திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு: 20 மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தி; ஆவடி நாசருக்கு மாநில சிறுபான்மை அணி பொறுப்பு வழங்கத் திட்டம்?
திமுகவில் சரியாகச் செயல்படாத சுமார் 20 மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து...
சென்னை முகப்பேரில் பயங்கரம்: வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – அரிவாள் வெட்டில் ஒருவர் காயம்!
சென்னை முகப்பேர் இரண்டாவது பிளாக் பகுதியில் வசித்து வரும் ஆனந்த் என்பவரது...
ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறதா? இதுவரை வெளிவந்த தகவல்கள்!
பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கி, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த...
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் உயிரிழந்த வாலிபர் அருணாச்சலம் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மயங்கி விழுந்து சிகிச்சை...
தவெக பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆஜர்; தனித்தனியாக 1.5 மணி நேரம் தீவிர விசாரணை!
தவெக எம்.எல்.ஏ.க்கள் பேரம் தொடர்பான வழக்கு மற்றும் கரூரில் வருமான வரித்துறை...
முதலமைச்சர் விஜய்யின் அரசியல் ராஜதந்திரம் கூட்டணி கட்சிகளுக்கு வியப்பை அளிக்கிறது” – ரங்கராஜ் பாண்டே பிரத்யேக பேட்டி!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு, ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது அரசியல் ஆய்வை 'Behindwoods O2'...
“அன்று வைகோ மட்டும் வரவில்லை என்றால் என் கதை கந்தலாகியிருக்கும்!” – பழைய நினைவுகளைப் பகிர்ந்து நக்கீரன் கோபால் நெகிழ்ச்சி!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் 'சங்கொலி' பத்திரிகை தொடர்பான விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், தான் கைது செய்யப்பட்டபோது வைகோ அவர்கள் சாலையில் அமர்ந்து...
பழனி ரூ.100 கோடி கோயில் நில விவகாரம்: 30 வருட வழக்கை 10 நாட்களில் முடித்த அதிகாரிகள் யார்? – சிபிஎம் பாலகிருஷ்ணன் சரமாரி கேள்வி!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில விவகாரத்தில், அரசு அதிகாரிகளின் அதிரடி இடமாற்றங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M)...
தமிழக அரசியல் களமும் திராவிடக் கட்சிகளின் எதிர்காலமும்: ச. சோமசுந்தரம் அலசல்!
"திமுக, அதிமுக என்கிற மாபெரும் கட்சிகளை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு தகர்த்து, தரைமட்டமாக்கி, தூள் தூளாக்கிவிட்டு விஜய் முதலமைச்சராக இருக்கிறார்" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இந்த...
பட்டப்பகலில் துணிகரம்: பெண் தாசில்தார் வீட்டில் 67 பவுன் நகை, ரூ.1.25 லட்சம் ரொக்கம் கொள்ளை!
காரைக்குடியில் அரசு பெண் அதிகாரி ஒருவரின் வீட்டில், பட்டப்பகலில் பின்புற கதவை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள் 67 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், லேப்டாப் மற்றும் ரூ.1.25...
பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: நெல்லையில் சமையலர் மற்றும் டெக்கரேஷன் ஊழியர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை!
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து மோசடி செய்த...
