N K Moorthi

Exclusive Content

பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர்...

மாணவர் போராட்டத்தின் முதல் நாளே தர்மேந்திர பிரதான் பதவி விலக முன்வந்தார்: பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்!

மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மாணவர் போராட்டம்...

“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!

"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித்...

தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!

தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

கோவிலுக்கு என கொஞ்சம் நிலமாவது மிச்சம் இருக்கிறதா? – கரூர் கோவில் நில விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

"கோவில் நிலங்கள் தற்போது கோவில் வசம் உள்ளதா அல்லது தனிநபர் வசம் உள்ளதா? கோவிலுக்கு என்று கொஞ்சமாவது நிலம் மிச்சம் இருக்கிறதா?" என்று கரூர் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்வதற்கான தடை நீக்கப்பட்ட...

12 மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை கைவிடுக: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்!

தமிழகத்தில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு எடுத்துள்ள முடிவுக்குப் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா பகுதியைப் பாலைவனமாக்குவதில் கர்நாடகாவுடன் தமிழக அரசு போட்டி...

கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க ஆந்திர அரசு உறுதி: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்!

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட அந்நாட்டு நீர்வளத்துறை அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னையில் வரும் நாட்களில் குடிநீர்...

தமிழ்நாட்டில் நடப்பது அன்பு சாம்ராஜ்ஜியம்; யாராலும் அசைக்க முடியாது! – ‘நலம் டிஎன்’ விழாவில் அமைச்சர் அருண்ராஜ் நெகிழ்ச்சி

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற 'நலம் டிஎன்' இணையதள தொடக்க விழாவில், தமிழக மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான...

திருப்பூரில் சோகம்: ஆபரேஷனின் போது 6-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழப்பு! – டாக்டர்கள் அலட்சியமே காரணம் எனப் பெற்றோர் கண்ணீர் குற்றச்சாட்டு

திருப்பூர் அரசு மருத்துவமனையில் தொண்டையில் சதை வளர்ச்சிக்கான அறுவை சிகிச்சையின் போது 11 வயது பள்ளிச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மருத்துவர்களின் அலட்சியமே தனது மகனின் மரணத்திற்குத் காரணம் எனப் பெற்றோர் குற்றம்...

முல்லைப் பெரியாறு அணை நிலவரம்: நீர்வரத்து 267 கன அடியாகக் குறைந்தது – தென் மாவட்ட குடிநீருக்காக 256 கன அடி தண்ணீர் திறப்பு!

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் முக்கிய ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை இல்லாததால், அணைக்கு...