Kalyani T

Exclusive Content

தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15...

தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!

தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது...

மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி

சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...

முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...

அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...

காதும் கண்ணும் உள்ள தமிழர்கள் கடந்து போக மாட்டார்கள் – கவிஞர் வைரமுத்து ஆவேசம்

காதும் கண்ணும் உள்ள தமிழர்கள் கடந்து போக மாட்டார்கள் - கவிஞர் வைரமுத்து ஆவேசம்சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.அதற்கு தமிழக முதல்...

இலங்கை சிறையிலிருந்து 17 மீனவர்கள் விடுவிப்பு; சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க தமிழக அரசு நடவடிக்கை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, 17 ராமேஸ்வரம் மீனவர்கள், ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை விமான நிலையத்தில்,...

சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி மதிப்புள்ள தங்கம் மோசடி – பலே கில்லாடிகளை தேடிவரும் போலீஸ்

சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மோசடி செய்த பலே கில்லாடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர்,தனது தந்தையுடன் பார்க் டவுன் பகுதியில்...

தாய்மொழி பற்றை இனவாதம் என்பதா? ஆளுநருக்கு முதலமைச்சர் கேள்வி

தமிழ்மொழியை காக்க உயிரை நெருப்பிற்கு கொடுத்தவர்கள் தமிழர்கள்.இந்தித் திணிப்பு எதிர்ப்புகளை தாங்கி நிற்கும் மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள். தமிழ் மொழிப் பற்றை பேசினால் இனவாதம் என்பதா? என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநருக்கு பதிலடி...

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது- துணை முதல்வர் உதயநிதி

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; அதுபோன்று சில வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது- என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரிவித்துள்ள...

தமிழர்கள் இந்திய குடிமக்கள் தான்; ஹிந்தி காரர்கள் அல்ல- தமிழர் விடுதலை கழகம்

தமிழர்கள் இந்திய குடிமக்கள் தானே தவிர ஹிந்தி மொழி பேசக் கூடியவர்கள் இல்லை என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவியை போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்...