Kalyani T
Exclusive Content
அரசு கார் தேவையில்லை – 59 திமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவை அறிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
மாநிலத்தின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களும்...
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கி சாதனை!
ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள உலகின் மிக உயரமான...
அவைக் குறிப்பில் நீக்கியும் பலனில்லை – ரீல்ஸாகப் பரவுகிறது – பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சுவாரசிய பேச்சு
சட்டப்பேரவை நடவடிக்கைகளின் நேரலை மற்றும் அவைக் குறிப்பில் இருந்து கருத்துகளை நீக்குவது...
உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்துடன் டிரா செய்து 2-வது சுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில்,...
நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை சட்டமன்ற நேரலையைத்தான் பார்க்கிறோம் – சட்டப்பேரவையில் அமைச்சர் என்.ஆனந்த் பேச்சு
மக்கள் இப்போது தொலைபேசி நாடகங்களை (சீரியல்களை) விட, சட்டமன்ற நேரலை நிகழ்வுகளையே...
2027 பிஃபா மகளிர் உலகக் கோப்பை: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிஃபா!
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான...
நிர்வாண நிலையில் மிரட்டி கந்துவட்டி பணம் வசூல் – திருநங்கைகள் புகார்
வடசென்னை பெண் தாதா அஞ்சலையின் மகள் மீது திருநங்கைகள் புகார் அளித்துள்ளனர். கந்துவட்டி பணத்தை வசூலிக்க திருநங்கைகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருநங்கைகளாக மாற அறுவை சிகிச்சை செய்வதற்கு கடன் கொடுப்பதாக கூறி...
43 மாணவிகள் பாலியல் புகார் – போலீஸ் பிடியில் கணக்கு வாத்தி
43 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். போலீஸ் பிடியில் சிக்கிய கணக்கு வாத்தியார்தஞ்சை மாவட்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் 43 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.மாணவிகள் எழுத்து முலம்...
அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது – உதயநிதி
அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது, அவர்களுடைய கால்களாவது சுத்தமாகட்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் துணை முதல்வர் பவன் கல்யாண் பதவிக்கு...
ஒரு ரூபாய் செலவில்லாமல் ஏழைகளுக்கு பட்டா; ஆவடியில் துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்
ஆவடியில் ஒரு ரூபாய் செலவில்லாமல் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஏழை மக்களுக்கு இலவச...
இராயபுரத்தில் கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து பலி
சென்னை இராயபுரத்தில் வீட்டை புதுப்பிக்கும் பொழுது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த கூலித் தொழிலாளி நந்தகுமாரின் உறவினர்கள் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் இன்ஜினியர் மீது வழக்கு...
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் குளம் வெட்டும் பணிக்கு தடைவிதிக்க மறுப்பு – உயர்நீதிமன்றம்
சென்னை ரேஸ் கிளப்பில் செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோல்ஃப் மைதானத்தை சேதப்படுத்த தடை கோரி ஜிம்கானா கிளப்...
