Kalyani T

Exclusive Content

தொகுதி மறுசீரமைப்பு – அதிகாரத்தின் முன் மண்டியிடும் தவெக அரசு – ஜீவ சகாப்தம்

தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம் உருவெடுத்துள்ளது. 2026-ம்...

உலகில் புதிய பதற்றம்: ஹார்முஸ் நீர்சந்தியை சொந்தம் கொண்டாடும் அமெரிக்கா – கலிபோர்னியா எங்களுக்கு சொந்தம் ஈரான் அறிவிப்பு!

சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியலில் (Geopolitics) தற்போது ஒரு விசித்திரமான...

தொகுதி மறுவரையறை- ரூட்டை மாற்றிய விஜய்: காற்றில் பறந்த கொள்கை தீர்மானம்

தமிழக அரசியலில் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் புதிய அரசியல் திருப்பத்தை...

தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக்...

தொகுதி மறுவரையறை: காங்கிரஸ் கட்சிக்கு தயாநிதி மாறன் கடும் கண்டனம்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டி,...

”மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி” நாளை அறிவிப்பு?

”அமைச்சர் செந்தில் பாலாஜி" நாளை அறிவிப்பு? - சீனியர் ஜெர்னலிஸ்ட் லக்ஷ்மணன்  தமிழக அமைச்சரவை நாளை மாலை 3.30க்கு மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சீனியர் ஜெர்னலிஸ்ட் லக்ஷ்மணன் தனது...

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை விற்க ‘அபார்ட்மென்ட் பஜார்’ தொடக்கம்

 மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை, நகர்ப்புற மக்களிடையே விற்பனை செய்வதற்காக  ‘அபார்ட்மென்ட் பஜார்’ என்ற புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தபடிதமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்...

லட்டு தயாரிப்புக்கும் ஆந்திர அரசுக்கும் தொடர்பு இல்லை – ஜெகன் மோகன் ரெட்டி

திருப்பதி பெருமாள் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டு  மற்ற பிரசாதத்துக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் தான் பொறுப்பு என்றும் அதற்கும் ஆந்திரப் பிரதேச அரசுக்கும் தொடர்பு இருந்ததில்லை என்றும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன்...

சென்னை: போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம்

சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம். திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் கெல்லீஸில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை- வீரர்கள் 4 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தேவசார் பகுதியில் உள்ள அதிகாம் கிராமத்தில் தீவிரவாதிகளுடன் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் மற்றும் போக்குவரத்துக் காவலரும் காயம் அடைந்தததாக...

ஆரத்யா பற்றி கேள்வி கேட்ட நிருபரை சைலன்ட் ஆக்கிய ஐஸ்வர்யா ராய் பச்சன்

அபுதாபியில் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் ஆராத்யா இருவரும்  போஸ் கொடுத்த போது பத்திரிக்கை நிருபர் ஐஸ்வர்யாவிடம் உங்கள் மகள் ஆராத்யா  எப்போதும் உங்களுடன் இருக்கிறார் மற்றும்...