Kalyani T

Exclusive Content

உலகில் புதிய பதற்றம்: ஹார்முஸ் நீர்சந்தியை சொந்தம் கொண்டாடும் அமெரிக்கா – கலிபோர்னியா எங்களுக்கு சொந்தம் ஈரான் அறிவிப்பு!

சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியலில் (Geopolitics) தற்போது ஒரு விசித்திரமான...

தொகுதி மறுவரையறை- ரூட்டை மாற்றிய விஜய்: காற்றில் பறந்த கொள்கை தீர்மானம்

தமிழக அரசியலில் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் புதிய அரசியல் திருப்பத்தை...

தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக்...

தொகுதி மறுவரையறை: காங்கிரஸ் கட்சிக்கு தயாநிதி மாறன் கடும் கண்டனம்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டி,...

ராகுல் காந்தி தலைமையில் புதிய மாற்றம்: காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கே.சி. வேணுகோபால் முழக்கம்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு...

தமிழக அரசியலில் புதிய சலசலப்பு: தவெக-வின் ஊழல் பட்டியல் மிரட்டலும், திமுக-வின் மௌனமும்!

தமிழக அரசியல் களத்தில் ஆளும் திமுக அரசுக்கும், புதிய அரசியல் சக்தியாக...

டெல்லி புதிய முதல்வராக அதிஷி பதவியேற்பு -3வது பெண் முதல்வர்

டெல்லி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லியின் 8து முதலமைச்சராக பதவியேற்று கொண்டார் அதிஷி.டெல்லியின் 8வது முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அதிஷி சிஸ் இன்று பதவியேற்று கொண்டார்....

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் – கேரளாவில் பேனர் வைத்து கொண்டாட்டம்

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை என்கவுண்டர் செய்ததற்கு கேரளாவில் தமிழ்நாட்டு போலீசிற்கு பாராட்டு தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளதுகடந்த புதன்கிழமை அன்று பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி வியாசர்பாடி...

பிரம்மச்சாரி ஆதி சங்கரர் பலான விஷியத்தில் எப்படி பட்டவர்?

என்.கே.மூர்த்தி பதில்கள் அண்ணாதுரை - சங்கராபுரம் கேள்வி - மரியாதை இல்லாத இடத்தில் உறவு வைத்துக் கொள்ள கூடாது என்பது சரியா?பதில் - இது மிகவும் ஆழமான, நுட்பமான கேள்வி. கணவனும் மனைவியும் சமமானவர்கள்....

அம்பத்தூர் தனியார் ஓட்டலுக்கு அபராதம் – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

மஞ்சள் நீராட்டு விழாவில் விருந்து அளிப்பதில் மோசடி செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு மொத்தமாக 1,67,860 ரூபாய் இழப்பீடு வழங்க தனியார் உணவகத்திற்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில்...

தாம்பரத்தில் கஞ்சா விற்பனையில் போட்டி -ஒருவர் கொலை-5பேர் கைது

சென்னை பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பதை போலீசுக்கு தகவல் அளித்த மீன் வியாபாரி தலைமீது கொழவிகல்லை போட்டு கொலை செய்யப்பட்டவழக்கில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைதுசென்னை மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில்...

ராகுல்காந்தி தீவிரவாதியா? ஹெச். ராஜா மீது புகார்

ராகுல் காந்தியை தேச துரோகி என்று விமர்சனம் செய்த எச்.ராஜா மீது ஆவடி காவல் ஆணையரகத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை வெட்டினால் பரிசு தொகை...