Kalyani T

Exclusive Content

வடமாநிலங்களில் திட்டமிட்ட ‘பெய்டு கேம்பெயின்’: விஜய்யின் ‘ரூட் மாஃபியா’ குறித்து அதிர்ச்சித் தகவல்கள்!

தமிழகத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவருமான விஜய் குறித்து...

ஈரான் மீது அதிரடி பொருளாதாரப் போர்: உலக நாடுகளை எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

ஈரானுடன் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர்...

அமித் ஷா கூட்டத்தில் திசைமாறிய தமிழ்நாட்டின் குரல்: முரண்பாடுகளை விளக்கும் தராசு ஷியாம்

மாமல்லபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கு: 14 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மோசடியாக ஆவணப் பதிவு...

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை: தவெக அரசின் நிலைப்பாடு குறித்து டிடிவி தினகரன் கண்டனம்!

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு முரண்பாடாக உள்ளது...

சம்பா சாகுபடி: மேட்டூர் அணை திறக்கும் தேதியை உடனே அறிவிக்க தஞ்சை விவசாயிகள் கோரிக்கை!

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மேட்டூர்...

காகித கள்வி முறைக்கு மாறும் பின்லாந்து – காரணம் என்ன ?

காகித பயன்பாட்டை குறைக்க உலகின் பல நாடுகள் டிஜிட்டல் கல்வி முறைக்கு மாறிவரும் நிலையில் பின்லாந்து  (FINLAND) நகரம் ஒன்று டிஜிட்டல் கல்வி முறையில் இருந்து காகித கள்வி முறைக்கு மாறி உள்ளது. இம்மாற்றத்திற்கு...

45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி.ஆடவர் பிரிவில் மெரோகோவை எதிர்கொண்ட இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.ஆடவர்...

பள்ளியில் திடீர் ஆய்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே பள்ளிக்கு சென்று தனியாளாக ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்....

ஆதார் அட்டையை எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம் – ஆதார் ஆணையம்

ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14ஆம் தேதி கடைசி நாள் என்பது முற்றிலும் தவறான செய்தி என்றும் எப்போது வேண்டுமானாலும் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை...

கொடுங்கையூரில் ATM-ல் முதியவரிடம் ரூ.84,000 திருட்டு..!!

சென்னை கொடுங்கையூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவரிடம் திருடிய சம்பவம்.ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவருக்கு உதவுவது போல் நடித்து ரூ.84,000 திருடப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்துச் சென்று முதியவரின்...

சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு வெடிக்கும், மாணவர்களை வெளியேற்றும் படி மின்னஞ்சலில் தகவல் அனுப்பி மிரட்டி உள்ளனர். https://www.apcnewstamil.com/news/india/cancer-drug-gst-reduction/110781இந்தநிலையில், சிட்லபாக்கம் போலீஸ் நடத்திய விசாரணையில்...