Kalyani T
Exclusive Content
காஞ்சிபுரம்: பட்டப்பகலில் துணிகரம் – வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 10 பவுன் நகை, பணம் கொள்ளை!
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை தனிகைவேல் நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த...
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு வரம்பு அதிகரிப்பு: தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள்
தமிழகத்தில் பொதுமக்களின் நலனைப் பேணும் வகையிலும், விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையிலும்...
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நியூயார்க் பயணம்: தடை விதிக்க அமெரிக்க அமைப்பு கோரிக்கை
அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆர்எஸ்எஸ்...
மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பதால் அரசியல் பாதிப்பு ஏற்படும்: எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி பேச்சு!
மத்திய அரசு மாநிலங்களின் நிதி உரிமையைப் பறித்து வருவதால் மாநிலங்களின் வளர்ச்சி...
புதிய தொழில்துறை வழக்குகளுக்கு ‘தொழில்துறை உறவுகள் குறியீடு 2020’ சட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
தொழில்துறை தகராறு தொடர்பான புதிய வழக்குகள் 2025 நவம்பர் 21 முதல்...
மாமல்லபுரத்தில் தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய மண்டலப்...
செங்குன்றம் அருகே கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியில் உள்ள சாலையின் தடுப்பில் கார் (வாடகை கார்) மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் அனீஷ் (30) உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு.
திருவள்ளூரில் இருந்து சென்னை சிந்தாதிரிப்பேட்டைக்கு சென்றபோது...
எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் தங்கம்!
சென்னையில் இன்று (செப்டம்பர் 9) தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி 22 காரட் தங்கம் ரூ.6680க்கும் ஒரு சவரன் ரூ.53,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை ஒரு...
3 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை !
சென்னையில் இன்று (செப்டம்பர் 4) மூன்றாவது நாளாக தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி 22 காரட் தங்கம் ரூ.6670க்கும் ஒரு சவரன் ரூ.53,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம்...
நேற்றைய அதே விலையில் இன்று தங்கம் விலை!
சென்னையில் இன்று (செப்டம்பர் 3) தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி 22 காரட் தங்கம் ரூ.6670க்கும் ஒரு சவரன் ரூ.53,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை ஒரு...
சென்னை : உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம்
கொரட்டூரில் உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம், டிரைவர் கைது.
உத்திரமேரூர் முத்துமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத்(35). இவரது நண்பர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இருவரும்...
கடைசி வரை துணையாக வருவது கல்வி மட்டுமே: குறள் விளக்கம் – என்.கே.மூர்த்தி
கடைசி வரை துணையாக வருவது கல்வி மட்டுமே !
திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களும் மிகவும் முக்கியமானவை. மனித சமூகத்திற்கு வழிகாட்டக்கூடியவை.அதில் எனக்கு மிகவும் பிடித்த மிக மிக முக்கியமான குறள், வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய...
