Kalyani T
Exclusive Content
“மூளை நக்ஸல்கள்” மற்றும் வந்தே மாதரம் சர்ச்சை: பாஜக – காங்கிரஸ் இடையே அனல் பறக்கும் அரசியல் போர்!
பிரதமர் நரேந்திர மோடியின் "மூளை நக்ஸல்கள்" (Dimaagi Naxals) குறித்த கருத்து...
மேற்கு ஆசியாவில் கொழுந்துவிட்டு எரியும் போர் நெருப்பு: லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் 9 பேர் பலி!
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச்சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது....
“என்னை விட்டுவிடாதீர்கள்!” – முதலமைச்சர் விஜய்யின் கெஞ்சல்: நிர்வாக சீர்கேட்டால் வந்த பயம் – சுகுணா திவாகர்
தமிழக அரசு பொறுப்பேற்று 100 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், சுதந்திர தின...
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையிலான உறவின் புதிய மாற்றம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சமீபகாலமாக நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார...
தமிழக அரசியலில் திரையுலக மோகம்: நாட்டை ஆளப்போவது திறமையா, திறைப்படக் கவர்ச்சியா?
தமிழக அரசியலின் நீண்டகால வரலாற்றில், திரைத்துறையும் அரசியலும் பிரிக்க முடியாத அங்கமாகவே...
தைவானைச் சுற்றி மீண்டும் சீனா தற்காப்புப் படை நகர்வுகள்: 4 விமானங்கள், 8 போர்க்கப்பல்கள் ஊடுருவல்!
தைவான் நாட்டின் எல்லைப் பகுதிகளைச் சுற்றி சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தைச்...
மகாலட்சுமியின் அம்சம்: உப்பும் தமிழர் ஆன்மிகமும்!
உப்பு என்பது வெறும் சுவைக்கான பொருள் அல்ல; அது நமது ஆன்மிக வாழ்விலும், கலாச்சாரப் பழக்கவழக்கங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு புனிதமான பொருளாகும்.உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதுபோல், உணவுக்குச் சுவை சேர்ப்பதில் உப்பு...
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பு கவுனி அரிசி: அழகுக்கான சாவி
நமது பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி, ஏராளமான ஆரோக்கியப் பலன்களைத் தாங்கி நிற்கும் ஓர் அதிசயப் பொருள் கருப்பு கவுனி அரிசி (Black Rice)இது சமையலறையின் ஒரு சாதாரண உணவுப் பொருள் அல்ல; இது...
போகாதே சந்நியாசி… உனக்காக ஒரு ஃபிகர் இருக்கு! துறவின் வாசலில் இல்லற அழைப்பு
துறவின் வாசலில் இல்லற அழைப்பு என்பது காசி யாத்திரைச் சடங்கின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.தென்னிந்தியத் திருமணங்களில் நிகழ்த்தப்படும் காசி யாத்திரைச் சடங்கின் ஆழமான ஆன்மீகப் பொருளை நாம் கண்டறியலாம்.இந்தச் சடங்கு, பிரம்மச்சரியத்திலிருந்து இல்லறத்திற்கு ஒருவரைத்...
கடன் தொல்லைகள் விலக… கல்வியில் சிறக்க…இதைச் செய்யுங்கள்!
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும்போது ஏற்படும் மிகப்பெரிய சவால்கள் இரண்டு: ஒன்று கடன் என்னும் சுமை, மற்றொன்று பிள்ளைகளின் கல்வித் தடை. இந்த இரண்டு சங்கடங்களும் நீங்க, நம் மூலமுதற் கடவுளான விநாயகப் பெருமானை...
துளசி திருக்கல்யாணம் : ஏன் ஐப்பசியில் வந்தது? – பஞ்சாங்கம் சொல்லும் காரணம் என்ன?
துளசி திருகல்யாணம் இந்த வருடம் ஐப்பசி மாதத்தில் ஏன் வந்தது ?
துளசி திருக்கல்யாணம் இந்த வருடம் நவம்பர் மாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தது.துளசி திருக்கல்யாணம் என்றால் என்ன?துளசி திருக்கல்யாணம் என்பது...
“இரண்டாவது மனைவி” தகராறு: ரூ.60,000 கொடுத்து ஏமாற்றம் – நண்பர்கள் மோதல்!
'இரண்டாவது மனைவி'யை ஏற்பாடு செய்வதற்காக ரூ.60,000 பணம் பெற்றும், அதைக் கொடுக்கத் தவறியதால் ஏற்பட்ட தகராறில், இரண்டு நண்பர்கள் ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில், ஒரு வினோதமான மற்றும்...
