Kalyani T

Exclusive Content

“மற்ற மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது” – தமிழக தலைவர்களின் கண்டனத்திற்கு கர்நாடக முதல்வர் பதிலடி!

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமாரிடம், கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு...

ரயில்களில் அனுமதியற்ற குடிநீர் விநியோகம்: 8,000 தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து ஐஆர்சிடிசி அதிரடி!

ரயில்களில் பயணிகளுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதை...

நெசவாளர் குடும்பத்தில் உருவான 3 மருத்துவர்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை!

நெல்லை மாவட்டத்தில் நெசவுத் தொழில் செய்து வரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த...

தாய்லாந்தில் தொடங்கியது 15-வது ‘மைத்ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி: 85 இந்திய வீரர்கள் பங்கேற்பு!

இந்தியா மற்றும் தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து மேற்கொள்ளும் 15-ஆவது ‘மைத்ரீ’ கூட்டு...

“இல்ல இது ‘ப்ரேமலு’ இல்ல!” — இந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: அதிருப்தியில் சினிமா ரசிகர்கள்!

மலையாளத்தில் வெளியாகி இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ப்ரேமலு' திரைப்படத்தின்...

திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை,ஆணையர் அலுவலகம் முற்றுகை

திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை. ஆணையர் அலுவலகம் முற்றுகைஆவடி அருகே ரோந்து வாகன காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உறவினர்கள் சுமார் 50 பேர்...

ஆளுநரின் பொய்மூட்டைகள் – முதலமைச்சருக்கு கவனம்  வேண்டும்

ஆளுநரின் பொய்மூட்டைகள் - முதலமைச்சருக்கு கவனம்  வேண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு எதிராக திட்டமிட்டு பொய்யான செய்தியை பரப்பி வருகின்றார். இதற்கு திமுகவினர் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் கடந்து சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி...

அதிகாரிகளின் ஒத்துழைப்பால் புழல் ஏரிக்கு ஆபத்து

அதிகாரிகளின் ஒத்துழைப்பால் புழல் ஏரிக்கு ஆபத்து ஆதிகாலத்தில் ‘’நீரின்றி அமையாது உலகு’’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நீரை மையப்படுத்தியே உலகம் இயங்கியது. தற்போது நீரை தேக்கி வைத்திருந்த குளங்கள், ஏரிகள் அனைத்தும் கழிவு நீரைத்...

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் – விருதுநகர் மாவட்டம் முதலிடம்

பன்னிரெண்டாம் வகுப்பு  பொதுத்தேர்வில் - விருதுநகர் மாவட்டம் முதலிடம் தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.சென்னைபன்னிரெண்டாம் பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை...

மாற்றம் முன்னேற்றம் – நாம் மாற வேண்டும் – 1

1.நாம் மாற வேண்டும்நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு, இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது....

திமுகவில் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

    என். கே. மூர்த்தி பதில்கள் திமுகவில் ஓபிஎஸ் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? ராஜேஷ் - திருவள்ளூர் கேள்வி - திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை குறித்து உங்கள் பார்வை?பதில் - மத்தியில் ஆட்சியில்...