Kalyani T
Exclusive Content
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் – தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்
தொடர்ந்து மூன்றாம் நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடி இருக்கும் நிலையில்,...
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...
ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு
ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...
சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!
நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...
அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...
திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி...
திருப்பதிக்கு போனா சாமி கும்பிட்டுட்டு ஒழுங்கா வீட்டிற்கு போகனும் – அரசியல் பேசுவதற்கு தடை
திருப்பதி கோயிலுக்கு போனால் சாமி கும்பிட்டுட்டு அமைதியாக வீட்டிற்கு போக வேண்டும். தேவையில்லாமல் வெளியில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுக்கும் அரசியல் பேச்சுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையின் புனிதத்தையும்...
பல்லடம் அருகே பதற வைக்கும் படுகொலை…போலீசார் விசாரணை
பல்லடம் அருகே தாய் தந்தை மகன் என மூன்று பேர் வெட்டி படு கொலை செய்து 8 பவுன் நகை கொள்ளை போனது. 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்திருப்பூர்...
கோபியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு
கோபி அருகே உள்ள நாகர்பாளையம் கிராமம் கீரிப்பள்ளம் தோட்டத்தை சேர்ந்தவர் மோகன்லால்(55). விவசாயியான இவர், வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் விவசாய பயிர்களுடன் சந்தன மரங்களையும் வளர்த்து வருகிறார்....
ஃபெங்கால் புயல் : விழிப்புடன் இருங்கள்! பீதியைத் தவிர்க்கவும்!
ஃபெங்கால் புயல் சென்னை மற்றும் புதுச்சேரியை நெருங்கி வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தேவையற்ற பீதியை தவிர்க்கும் படி அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.சென்னைக்கு மிக அருகில் 140 கிலோமீட்டர் தொலைவில்...
புயல் கரையைக் கடக்கும்போது பஸ் இயக்கம் நிறுத்தம்! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலையில் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவிப்பு !சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல்...
அனைத்து தேர்வுகளும் ரத்து! புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு!
சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இப்புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே...
