Kalyani T

Exclusive Content

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் – தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்

தொடர்ந்து மூன்றாம் நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடி இருக்கும் நிலையில்,...

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...

ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு

ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...

​சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...

அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...

திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி...

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து- மாலை 4 மணிக்கு செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்

சென்னை புறநகரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை புறநகர் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து...

அரசு மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா…சிக்கிய மருத்துவர்

பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் பேனா வடிவிலான ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .பொள்ளாச்சி உடுமலை சாலையில் அமைந்துள்ள...

ஃபெஞ்சல் புயல் : முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவு! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

வடிகால் பணி: அனைத்தும் வெறும் போட்டோ ஷூட் தான் ! – இ.பி.எஸ்

மழைநீர் வடிகால் பணிகள் என்று தி.மு.க ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோ ஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன என்று அ.தி.மு.க, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.இது...

ஆவடி : சுறாவளிக் காற்றில் பறந்த பேனர்கள் – வாகன ஓட்டுனர்கள் மீது விழுந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?

ஆவடியில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. அதிவேக காற்றின் காரணமாக ராட்சத பேனர்கள் கிழிந்து சாலையில் விழுந்தும் மற்றும் பேரிக்காடுகள் காற்றில் தூக்கி வீசபட்டுள்ளது.ஆவடி மாநகராட்சி முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்காததால் அசம்பாவிதம்...

தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டி கொட்டிவரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....