Kalyani T
Exclusive Content
தமிழ்நாட்டில் கணிசமாக உயரும் புற்றுநோய் பாதிப்புகள்: மக்கள் நல்வாழ்வுத்துறை அதிர்ச்சித் தகவல்!
தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கணிசமாக அதிகரித்து வருவதாக மருத்துவம்...
100 நாட்களை நிறைவு செய்தது தவெக அரசு: வரலாற்றுச் சாதனைகளைப் பறைசாற்றும் சிறப்பு போஸ்டர்கள் வெளியீடு!
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தலைமையிலான புதிய...
மதுரை மேலூர் அருகே கோலாகலமான மீன்பிடித் திருவிழா: வலையில் சிக்கிய பாம்பால் பரபரப்பு!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மாங்குளப்பட்டி கிராமத்தில், அய்யனார் கோவிலுக்குச்...
கதாநாயகன் லோகேஷ் கனகராஜ் தான் மாஸ்.. தூணாக நின்ற வமிகா கேபி! அல்லு அர்ஜுனின் வைரல் விமர்சனம்!
தமிழ் திரையுலகில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் 'டிசி' (DC) திரைப்படத்தைப்...
சிவகாசியில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம்: தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்!
நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் சிவகாசியில், பாதுகாப்பு...
திருமணத்திற்குப் புறம்பான உறவு: மனைவியையும் கணவனையும் அடித்துக் கொன்று புதைத்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது!
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில், திருமணத்திற்குப் புறம்பான உறவை வெளியே கூறிவிடுவதாக...
வெள்ளத்தில் மிதக்கும் வட தமிழக மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
வெள்ளத்தில் மிதக்கும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வங்கக்கடலில் உருவான...
நமது போராட்டம் மக்களின் உரிமைகளை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிரானது – காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா
நமது போராட்டம் என்பது நாட்டின் ஆன்மாவுக்கானது, மக்களின் உரிமைகளை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிரானது” என்று காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி பாஜகவை சாடியுள்ளார்.வயநாடு தொகுதி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா...
நில மோசடி : ரூ. 1.28 கோடி பணம் மீட்பு – உரிமையாளர் 2 பேர் அதிரடி கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நில விற்பனையில் மோசடி செய்த ரூ. 1.28 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மைக்கேல்ராஜ்(60)....
தெலுங்கானாவில் ஏழு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை – ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!
தெலங்கானாவில் மாவோயிட்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த சண்டையில் 7 மாவோயிஸ்ட் இயக்கத்தினர் மரணம் அடைந்துள்ளனர்.தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரம் மண்டலத்தில் போலீசாரும் மாவோயிஸ்ட் இயக்க தடுப்பு சிறப்பு படையினர் ரகசிய...
பெண்ணுக்கு ஆபாச மிரட்டல் – ஏர்போர்ட்டில் வாலிபரை தட்டி தூக்கிய போலீசார் !
இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மலேசியாவில் இருந்து வந்த அவர் கேரளாவில் வைத்து...
திமுகவின் குடும்ப ஆட்சி நிரூபணம் ; விஜய்யின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு? – சென்னை திரும்பிய அண்ணாமலை பேட்டி
விஜய்யின் அரசியல் வருகை கண்டு பாஜக பயப்படாது ; பாஜகவின் பாதையும், சீமானின் பாதையும் வேறு வேறு; உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததிலேயே திமுகவின் குடும்ப ஆட்சி நிரூபணமாகி உள்ளது என்று...
