Kalyani T

Exclusive Content

விஜய்யின் மௌனம் மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது: மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சனம்!

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய அரசின் நூறு...

நூறு நாள் ஆட்சி: சாதனைகள் குறைவு, சவால்கள் அதிகம்! – மூத்த பத்திரிகையாளர் பிரியன் அதிரடி விமர்சனம்!

தமிழகத்தில் புதிய அரசின் நூறு நாள் ஆட்சி நிர்வாகம் குறித்துக் காரசாரமான...

ஊழல் ஆடியோ ஆதாரம் இருந்தும் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? – அரசு மீது கடலூர் இளப்புகழேந்தி குற்றச்சாட்டு

தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள்...

விஜய் அரசு ​ஊழலுக்கு எதிரான போர்! 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை! சவுக்கு சங்கர் பாராட்டு

சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஊழலைத் தடுக்க வாட்ஸ்அப் (WhatsApp) புகார்...

பிரதமர் கனவு காணும் விஜய்: “அகலக்கால் வைக்கும் அரசியல்!” – மூத்த பத்திரிகையாளர் மணி கடும் விமர்சனம்

தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வரும்...

பெண்களுக்கு $60,000 டாலர் சிறப்பு ஆஃபர்: ஈரானிய ராணுவ தளபதி அமீர் அத்தாமிலியின் அதிரடி போர்க்கள அறிக்கை!

அமெரிக்க வீரர்களுக்கு வலை விரிக்கும் ஈரான்: தலைக்கு 30,000 டாலர் விலை...

25,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – சிஐடியு கோரிக்கை

தமிழக அரசு போக்குவரத்து துறையில் 25,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் நைனார்...

‘பாதை’ அமைப்பு மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் – நீதிபதி ஆனந்த்  வெங்கடேஷ் 

செல்போன் திருட்டு வழக்கில் கைதான 19 வயது இளைஞருக்கு ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை"ஒரு இளைஞன் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட உடன், போலீசார் வெவ்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப் போகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு...

ரூ.2500 கோடி லஞ்சம் கேட்ட அதானி – மாணிக்கம் தாகூர் பேட்டி

அதானியின் விவகாரத்தை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என பாஜக அரசு அறிவித்திருக்கிறது என்று விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.விருதுநகரில் செய்தியாளர்களுக்கு...

வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒரு கண்ணில் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு

வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒரு கண்ணில் என மத்திய அரசு பாகுபாடு பார்த்து வருகிறது. தமிழ்நாடு செலுத்தும் வரியில் மாநிலங்களுக்கு பிரிப்பதில் தமிழ்நாட்டிற்கு 4.7% உத்தரபிரதேசத்திற்கு 17% கொடுப்பதாக பொன்னேரியில் நடைபெற்ற...

சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய கார்டு  – நவ. 30ம் தேதி வரை சிறப்பு முகாம் !

சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இன்று முதல் நவ.30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.சென்னையில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய QR Code...

கோயில் நிலம் என்ற பெயரில் சாமானிய மக்களை வெளியேற்றுவது சமூக நீதிக்கு எதிரானது – திருமுருகன் காந்தி கண்டனம்

இனாம் நிலங்களை கோயில்களுக்கு கொண்டுவந்து அதனுடைய வாடகையை உயர்த்தி அந்த மக்களை வெளியேற்றி இந்து சமய அறநிலைத்துறை என்ன சாதிக்கப் போகிறது என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்...