Logeshwari

Exclusive Content

ஓபிஎஸ் திமுக கூட்டணி! அன்புமணி தனிச்சு நிற்கப்போறார்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, அன்புமணி போட்டியிட வேண்டும்....

பதவி பறிப்பு மசோதா! தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக! பதறும் மோடி – அமித்ஷா!

பாஜக கொண்டுவந்துள்ள சட்டவிரோதமான பதவி பறிப்பு மசோதா மக்கள் மத்தியில் பெரிய...

மாநாட்டுக்கு செல்லும் வழியில் த.வெ.க தொண்டர் மரணம்!!

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...

இனி 5% மற்றும் 18% மட்டும் தான்…ஜிஎஸ்டியின் புதிய பரிமானம்

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க...

த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...

எத்தனை பட்டும் திருந்தாத மக்கள்…போலிசாமியாரை நம்பி லட்சங்களை இழந்த 500 குடும்பங்கள்!

கரூரில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், மூன்று லட்சமாக திருப்பித் தருவதாக...

தலைவலி

தலைவலி தலைவலி தீர்வு கான சில வழிமுறைகள் உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான்.‘காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரையிலா இருக்கும்?’ என வேதனையோடு புலம்புபவர்களும் இருக்கிறார்கள்....

தேனின் மகத்துவம்

தேனின் மகத்துவம் தேன்: இனிப்பான உணவு பொருட்கள் ஒன்றில் தேன் மிக முக்கியத்துவம் கொண்டது. அப்படி மருத்துவத்திலும் பயனளிக்கும் தேனின் சில பண்புகளை தெரிந்துக்கொள்வோம். தேனின் வகைகள்: கொம்புத்தேன், மலைத்தேன், புற்றுத்தேன், இஞ்சித்தேன், முருங்கைத்தேன், நெல்லித்தேன்,...

இரயில்வே பணியாளராக வடமாநிலத்தவர் – மக்கள்?

இரயில்வே பணியாளராக வடமாநிலத்தவர்- மக்கள்? வட மாநிலத்தவர்கள் இரயில்நிலையங்களில் பணியச்சீட்டு பணியாளராக பணியாற்றுவதில் மக்களின் கருத்து என்ன ? வந்தாரை வாழ வைத்த சென்னை என்ற காலம் போய் இப்பொழுது வடமாநிலத்தவர்கள் ஆளுக்கின்ற சென்னை என்றக்காலம்...

மின்சாரம் துண்டிக்கபட்டால் மக்களின் நிலை?

மின்சாரம் துண்டிக்கபட்டால் மக்களின் நிலை? ஒரு நாள் முழுவது மின்சாரம் துண்டிக்கபட்டால் நடுத்தர மக்களின் நிலை என்னவாகும்? மின்சாரத்தை இல்லங்கள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் என்று உபயோகிக்காத இடமே இல்லை. நடுத்தர வாசிகள் மட்டுமின்றி சாலையோர வியாபாரிகளும்...

10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வு பற்றி கவலை யாருக்கு? பெற்றோருக்கா அல்லது பிள்ளைகளுக்கா?

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு பற்றி கவலை யாருக்கு? பெற்றோருக்கா அல்லது  பிள்ளைகளுக்கா? பொதுவாக தேர்வு என்றால் அதில் முதலிடம், வெற்றி, தோல்வி என பலவும் உண்டு ஆனால் தேர்வை கண்டு...

பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்திக்கிறார்

டெல்லியில் பிரதமர் நரேந்தர மோடியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி-28ம் தேதி காலை 10:30 மணிக்கு சந்திக்கயிருப்பதாகவும், கோரிக்கையை வழங்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் மகனான உதயநிதி...