Mayurakhilan
Exclusive Content
இன்று தொடங்கியது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு…
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம், பொதுப்பிரிவுக்கு ஆன்லைன் வழியாக...
கவின் ஆவணப் படுகொலை – பா.இரஞ்சித் கண்டனம்
தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆவணப்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து...
கைகூப்பி கெஞ்சிய ஓபிஎஸ்! பதறியடித்து ஃபோன் போட்ட எடப்பாடி பழனிசாமி ! தவெகவுக்கு பறந்த சிக்னல்!
பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி வழங்கப்படாத நிலையில், தாங்கள் நினைத்தால் விஜயுடன்...
கையும் களவுமாக சிக்கிய வீடியோ! நீதிபதியை விமர்சித்த ஜி.ஆர்.சுவாமிநாதன்! உண்மையை உடைத்த நீதியரசர்!
வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க சட்டத்தில்...
அரசியலில் அதிரடி திருப்பங்கள்! மோடியை கண்டித்த ஓபிஎஸ்! ஓபிஎஸ்-ஐ கைவிட்டது ஏன் தெரியுமா? தராசு ஷ்யாம் நேர்காணல்!
அதிமுக - பாஜக அணியில் இடம்கிடைக்காத நிலையில் ஓபிஎஸ்க்கு இருக்கின்ற ஒரே...
உண்மையைச் சொல்லுங்கள் மாநாடு நடத்தியது மாடுகளின் நலனுக்காகவா சீமான்?
குமரன்தாஸ்
ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப்...
மக்கள் மகிழ்ச்சி…. புலம்பும் எடப்பாடி பழனிசாமி.. நினைப்பு எல்லாம் பெட்டியில்தான்: முதல்வர்
திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தினசரியும் அறிக்கை விட்டு புலம்பி வருவதாகவும் அவர் நினைப்பு எல்லாம் பெட்டியிலேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில்...
நானும் டெல்டாக்காரன்.. தஞ்சையில் விவசாயிகளின் மனம் குளிர வைத்த முதல்வர் ஸ்டாலின்
காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது கலைஞரின் தலைமையிலான தி.மு.க அரசுதான். தஞ்சையையும்-கலைஞரையும் பிரிக்கமுடியாது. அந்த வரிசையில்தான் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின்...
‘உங்களுடன் ஸ்டாலின்’.. ஜூலை 15 முதல் மக்களின் குறைகளை தீர்க்க தயாராகும் முதலமைச்சர்
மக்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000...
ராமேஸ்வரம் நம்புநாயகி கோயிலில் மஞ்சள் அரைத்து வழிபட்ட சவுமியா.. குடும்ப ஒற்றுமைக்கு வேண்டுதல்
பாமகவில் தற்போது மாமனாருக்கும் கணவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் அன்புமணியின் மனைவி சவுமியா
ராமேஸ்வரத்தில் உள்ள நம்புநாயகி கோவிலில் பிராத்தனை செய்துள்ளார். தனது மகள்களின் கையால் விரலி மஞ்சள் அரைத்து...
நீட் தேர்வு எழுதிய மாணவர்களே.. டோண்ட் ஒர்ரி.. தமிழக அரசு தரும் மனநல ஆலோசனை
நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை...
பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்.. வாழ்த்திய முதலமைச்சரை திரண்டு வரவேற்ற தொண்டர்கள்
கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது! பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் ரோடு ஷோ...