Mayurakhilan
Exclusive Content
“ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது கனவு“ – தடகள வீராங்கனை எட்வினா ஜேசன்
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது தனது கனவு என்றும் பதக்கம் வெல்வதற்கு உறுதுணையாக...
தினமும் போலி வெடிகுண்டு மிரட்டலால் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது – செல்வப்பெருந்தகை
சமீபகாலமாக தினமும் பல்வேறு இடங்களில் போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரவிவருவது...
கார்த்திகாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை, அரசு வீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
ஆசிய இளையோர் கபடி போட்டியில் சாதனை படைத்த கண்ணகி நகர், கார்த்திகா...
த.வெ.க. பொறுப்பான அரசியல் கட்சியாக இல்லை – அனைத்திந்திய மாதர் சங்கம் ஆய்வறிக்கை
கரூர் உயிரிழப்பு குறித்து உண்மை கண்டறியும் குழு இன்று செய்தியாளர்களை சந்தித்தது....
போடு வெடிய…. டைட்டிலுடன் வெளியாகும் ‘ஏகே 64’ படத்தின் அறிவிப்பு?
ஏகே 64 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.அஜித் நடிப்பில் அடுத்ததாக...
இந்தியில் ரீமேக் செய்யப்படும் ‘அருந்ததி’… கதாநாயகி இவரா?
அருந்ததி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார்? என்பது குறித்த...
மக்கள் மகிழ்ச்சி…. புலம்பும் எடப்பாடி பழனிசாமி.. நினைப்பு எல்லாம் பெட்டியில்தான்: முதல்வர்
திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தினசரியும் அறிக்கை விட்டு புலம்பி வருவதாகவும் அவர் நினைப்பு எல்லாம் பெட்டியிலேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில்...
நானும் டெல்டாக்காரன்.. தஞ்சையில் விவசாயிகளின் மனம் குளிர வைத்த முதல்வர் ஸ்டாலின்
காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது கலைஞரின் தலைமையிலான தி.மு.க அரசுதான். தஞ்சையையும்-கலைஞரையும் பிரிக்கமுடியாது. அந்த வரிசையில்தான் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின்...
‘உங்களுடன் ஸ்டாலின்’.. ஜூலை 15 முதல் மக்களின் குறைகளை தீர்க்க தயாராகும் முதலமைச்சர்
மக்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000...
ராமேஸ்வரம் நம்புநாயகி கோயிலில் மஞ்சள் அரைத்து வழிபட்ட சவுமியா.. குடும்ப ஒற்றுமைக்கு வேண்டுதல்
பாமகவில் தற்போது மாமனாருக்கும் கணவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் அன்புமணியின் மனைவி சவுமியா
ராமேஸ்வரத்தில் உள்ள நம்புநாயகி கோவிலில் பிராத்தனை செய்துள்ளார். தனது மகள்களின் கையால் விரலி மஞ்சள் அரைத்து...
நீட் தேர்வு எழுதிய மாணவர்களே.. டோண்ட் ஒர்ரி.. தமிழக அரசு தரும் மனநல ஆலோசனை
நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை...
பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்.. வாழ்த்திய முதலமைச்சரை திரண்டு வரவேற்ற தொண்டர்கள்
கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது! பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் ரோடு ஷோ...
