Mayurakhilan

Exclusive Content

தமிழ்நாடு VS டெல்லி” – இதுவே தேர்தல் களம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி விமர்சனம்!

தேர்தல் என்பது வெறும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல் அல்ல, இது...

“தமிழ்நாட்டை டெல்லியிடம் அடகு வைக்கத் துடிப்பவர்கள் மக்கள் முன் அம்பலப்படுவார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தமிழகத்தின் உரிமைகளைத் தற்காப்பதிலும், மாநிலத்தின் சுயாட்சியைப் பேணுவதிலும் திராவிட முன்னேற்றக் கழகம்...

சிறப்புக் கட்டுரை : டிரம்ப் விளையாடுவது சதுரங்கம்; சீனா விளையாடுவதோ ‘கோ’ (Go)!

ஈரானுக்கு எதிரான மோதலில், அமெரிக்கா ஒரு 64 கட்டப் பலகையில் வெற்றியைத்...

சேலம் அருகே கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி 4 பேர் பலி – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

சேலம் மாவட்டம் அரியானூர் அருகே இன்று மதியம் நிகழ்ந்த பயங்கர சாலை...

தைலாபுரத்தில் பரபரப்பு: ராமதாஸுடன் சசிகலா இன்று திடீர் சந்திப்பு – புதிய கூட்டணி உருவாகிறதா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும்...

தெரு பெயர் மாற்றம் விவகாரம் – ஆட்சேபனைக்குரிய தெரு பெயர்கள் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு…

தமிழகத்தில் உள்ளாட்சிகளில், எந்தெந்த தெருக்கள், ஊர் பெயர்கள்  ஆட்சேபனைக்கு உரிய வகையில்...

மக்கள் மகிழ்ச்சி…. புலம்பும் எடப்பாடி பழனிசாமி.. நினைப்பு எல்லாம் பெட்டியில்தான்: முதல்வர்

 திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தினசரியும் அறிக்கை விட்டு புலம்பி வருவதாகவும் அவர் நினைப்பு எல்லாம் பெட்டியிலேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில்...

நானும் டெல்டாக்காரன்.. தஞ்சையில் விவசாயிகளின் மனம் குளிர வைத்த முதல்வர் ஸ்டாலின்

காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது கலைஞரின் தலைமையிலான தி.மு.க அரசுதான். தஞ்சையையும்-கலைஞரையும் பிரிக்கமுடியாது. அந்த வரிசையில்தான் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின்...

‘உங்களுடன் ஸ்டாலின்’.. ஜூலை 15 முதல் மக்களின் குறைகளை தீர்க்க தயாராகும் முதலமைச்சர்

மக்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000...

ராமேஸ்வரம் நம்புநாயகி கோயிலில் மஞ்சள் அரைத்து வழிபட்ட சவுமியா.. குடும்ப ஒற்றுமைக்கு வேண்டுதல்

பாமகவில் தற்போது மாமனாருக்கும் கணவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் அன்புமணியின் மனைவி சவுமியா ராமேஸ்வரத்தில் உள்ள நம்புநாயகி கோவிலில் பிராத்தனை செய்துள்ளார். தனது மகள்களின் கையால் விரலி மஞ்சள் அரைத்து...

நீட் தேர்வு எழுதிய மாணவர்களே.. டோண்ட் ஒர்ரி.. தமிழக அரசு தரும் மனநல ஆலோசனை

நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை...

பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்.. வாழ்த்திய முதலமைச்சரை திரண்டு வரவேற்ற தொண்டர்கள்

கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது! பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் ரோடு ஷோ...