News365
Exclusive Content
”Z பிரிவு பாதுகாப்பு வேண்டாம்” – உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம்…
பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகியுள்ள அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்டு...
ஆம்னி பேருந்துகள் தொடர்பான அரசின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டாயமாக...
“ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை” – கே.பி.முனுசாமி கடும் விமர்சனம்
அதிமுக குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு...
திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் – மு.வீரபாண்டியன் விளக்கம்
தமிழக வெற்றி கழகத்துடன் எந்தவித அரசியல் கூட்டணியிலும் தாங்கள் இல்லை என்றும்,...
முதல்வர் எப்போது தேவையோ அப்போது செய்தியாளர்களை சந்திப்பார் – அமைச்சர் நிர்மல் குமார்
முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல.. இருப்பை காட்டிக் கொள்வதற்காக...
மிருகக் குணமும் மனித ஒழுக்கமும் – ஒரு மரபணுப் போராட்டம்
மனிதர்களின் மனம் என்பது எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும், ஒழுக்கத்திற்கும் ஒழுக்கமின்மைக்கும் இடையே...
திமுக தலைவர் எடுத்த நிலைப்பாட்டை வரவேற்கின்றேன் – ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ
குழப்பமான தமிழக அரசியல் சூழ்நிலையில் ஆட்சி அமைப்பதற்கு இடையூறு செய்யமாட்டோம் என்று திமுக தலைவர் எடுத்த நிலைப்பாட்டை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவனாக வரவேற்கின்றேன் என ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ (கே.எம்.டி.கே) பொதுச் செயலாளர்...
தனிப்பெருங்கட்சியாக உள்ள த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் – வழக்கறிஞர் எம்.வேல்முருகன்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உள்ள த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.தனிப்பெருங்கட்சியாக உள்ள த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என என உச்ச நீதிமன்ற...
தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மையைக் காக்கவே தவெகவிற்கு ஆதரவு – ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. விளக்கம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பது குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செ.ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ....
எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
சென்னை திருவொற்றியூர் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் கடந்த எட்டு வருடங்களாக பணிபுரிந்து வரும் பயிற்சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் கேட்டு நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் உயர் அதிகாரிகள் நேரடியாக...
தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை – கமலஹாசன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது என கமலஹாசன் கூறியுள்ளாா்.இதுகுறித்து மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவா் கமலஹாசன்...
விஜய்க்கு ஆளுநர் அவகாசம் தர வேண்டும் – வீரபாண்டியன்
தவெக பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க அரசியலைப்புச் சட்டப்படி அவகாசம் தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.2026 ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து,...
