News365
Exclusive Content
பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்…
டெல்லியில் புதிதாக தோ்தல் நடத்த தயாரா? என்று பிரதமா் மோடிக்கு சவால்...
100 ரூபாயில் 26 இடங்கள்…”சென்னை உலா 2.O” சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம் – அமைச்சர் சிவசங்கர்
100 ரூபாயில் 26 இடங்களை சுற்றி வரக்கூடிய வகையில்"சென்னை உலா hop...
தவெக தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல்!!
தவெக தலைவா் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில்...
248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழர் வரலாறு, நாகரிகம் மற்றும் கலை மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்...
குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் – முதல்வர்
உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில்...
திமுகவில் இணைந்த ஓபிஎஸ்! மீண்டும் 2001 பார்முலா! கணக்கை சொல்லும் ஆர்.கே.!
முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று தலைவர்களில் இருவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக...
அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்தது… உறுப்பினர் அட்டைகள் ரோட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு…
சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்துள்ள நிலையில், உறுப்பினர் அட்டைகள் ரோட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளாக இருப்பவர் பாலு. தேர்தல் பொறுப்பாளராக மொரப்பூரைசேர்ந்த முன்னாள்...
அதிமுக கவுன்சிலரின் கார் உடைப்பு! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…
புழல் 24வது வார்டில் வசிக்கும் அதிமுக கவுன்சிலரின் காரை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்கியுள்ளனா்.சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 24வது வார்டில் கிழக்கு வட்ட அதிமுக செயலாளர் இ.சேட்டு கவுன்சிலராக...
தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!!
200-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.சமீபகாலமாக தெருநாய்களின் அட்டூழியம் பெருகிக் கொண்டே வருகின்றது. சிறுகுழந்தைகள் முதல் பெரியோா்களை வரை கடித்து வருகின்றது. இது நாளுக்கு நாள் அதிகாித்த...
பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லியில் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்திய பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே உள்ள பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த...
ஒரே நாளில் இரண்டு குழந்தைகளை கடித்த தெரு நாய்கள்! நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்…
மதுரையில் ஒரே நாளில் இரண்டு குழந்தைகளை தெருநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மைக்கல் என்பவருக்கு இரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய 7 வயது பெண் குழந்தை உள்ளது....
மோடி அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி இலவசமில்லை – சாகேட் எம்.பி. விமர்சனம்
மோடி அரசு, மக்களுக்கு வழங்கிய கொரோனா தடுப்பூசி இலவசமில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என திரிணாமுல் எம்.பி. சாகேட் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது,“அதிர்ச்சியூட்டும் விஷயம்: மோடியின்...
