News365
Exclusive Content
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு…
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போகிறதா?...
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்
சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...
கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு
தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது...
கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து
ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன்...
12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…
தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள்...
ஹோட்டல் உரிமையாளரிடம் நண்பனே ஸ்கெட்ச் போட்டு 2.50 லட்சம் கொள்ளை…
வேலியே பயிரை மேய்ந்த கதையாக உடன் வந்த நண்பனே ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முக்தியார் (வயது32) என்பவர் ஹோட்டல்...
அதிமுகவின் மிகப்பெரிய ஏற்றமே திமுகவிற்கு ஏமாற்றமாகும் – வைகை செல்வன் ஆவேசம்
கூட்டணிக்கு தவெக, நாம் தமிழர் வருமா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் இருப்போம் நிச்சயம் மாற்றம் வரும் அதிமுகவிற்கு மிகப்பெரிய ஏற்றம் வரும் திமுகவிற்கு ஏமாற்றமாகும். திருநின்றவூர் நகராட்சி மற்றும் திமுக...
பிரதமர் மோடி 2 நாள்கள் சுற்றுப்பயணம்…
பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.நேற்று முன் தினம் இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்...
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்- ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என டெல்லியில் நடந்த பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனை முன்பே அறியாமல் இருந்தது காங்கிரசின் தவறுதான்....
குழந்தைகளை கூவி கூவி விற்ற பெண் கைது!
வாட்ஸப் மூலம் குழந்தைகள் விற்பனை என பேரம் பேசி, கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டாா்.சென்னை புழல் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு பெண் ஒருவர் தொடர்பு கொண்டு தன்னிடம் பச்சிளம் குழந்தைகள்...
3,500 பேருக்கு குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி – அமைச்சர் சக்கரபாணி
திமுக அரசு பொறுப்பேற்ற பின் 20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு உள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு குடும்ப...
