News365
Exclusive Content
தங்கம் விலை ஒரே நாளில் வரலாறு காணாத சரிவு…இல்லத்தரசிகள் மகிழ்ச்சி…
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். தங்கம் விலை இதுவரை...
திமுக சட்டமன்ற உறுப்பினரின் குவாரியில் இளைஞரின் சடலம் மீட்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது – டி.டி.வி.தினகரன்
திண்டுக்கல் அருகே இயங்கிவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி குடும்பத்திற்குச் சொந்தமான...
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர்...
”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்
மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...
ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப பெற மாவட்டத் தலைவர் வலியுறுத்தல்…
வங்கிகளில் நகைக் கடன் பெறுவது குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், இது மக்களை பெருமளவில் பாதிக்கும் என்பதால் அதனை திரும்பப் பெற வேண்டுமென ஈரோடு மாநகர் மாவட்டத்...
கோடை விடுமுறையை தொடர்ந்து பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்…
திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பதால், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நாளையுடன் முடிந்து, திட்டமிடப்பட்டபடி வரும் 2-ம் தேதி...
தமிழக முதல்வரின் மாபெரும் ரோடு ஷோ… மேயர் முத்துவின் சிலை திறப்பு…
மே 31-ந்தேதி தமிழக முதலமைச்சரின் மாபெரும் ரோடு ஷோ நடைபெறுகிறது. இதில் தி.மு.க.வுக்கு அரும்பாடுபட்ட மதுரையின் முதல் மேயர் முத்துவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.ஜூன் 1-ந்தேதி வரலாறு காணாத வகையில்,...
பெட்ரோல் ஊற்றி காருக்கு தீ வைப்பு…
அடையாறு இந்திரா நகரில் அப்பார்ட்மெண்ட் முன்பு நேற்று இரவு காா் தீ பற்றி எரிந்தது. இச்சம்பவம் அறிந்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.அடையாறு இந்திரா நகரில் வசித்து வரும் சிவ பிரசாத் என்பவர்...
போலி கையெழுத்து போட்டு விண்ணப்பம்! துணை தாசில்தார் நேரடியாக புகார்…
துணை தாசில்தார் கையெழுத்தை போலியாக போட்டு, போலியான தாலுகா அலுவலகம் சீல் குத்தப்பட்டு, முதியோர் பென்ஷன் பெறுவதற்காக சமர்ப்பிக்கபட்ட விண்ணப்பம் கண்டுபிடிப்பு. துணை தாசில்தார் நேரடியாக புகார் தெரிவித்ததால், போலீசார் வழக்கு பதிவு...
பேருந்து கட்டண உயர்வு… பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு…
நிலை பேருந்துகளுக்கு கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.மேலும், இது குறித்து போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தனியார் பேருந்து...
