News365
Exclusive Content
டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!
திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும்...
திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!
ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா?...
பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில்...
“இன்னும் வலிமையுடன் உழைக்கத் தயாராக உள்ளேன்” – முதல்வர் உரை
நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை...
ஒன்றிய அரசினைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கும் விஜய் சொல்வதை எப்படி நம்புவது? – உ.வாசுகி கேள்வி
தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை பாதுகாப்பேன் என்று சொல்கிறார்....
தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் – அன்புமணி
சாத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்...
மனைவி தனியார் பேங்க் மேனேஜர்… கணவன் IPS அதிகாரி… லோன் வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி!
தண்டையார்பேட்டை ஆர்டிஓ ஏஜென்டிடம் வங்கியில் ரூ.5 கோடி லோன் வாங்கி தருவதாக 29 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட மூன்று பேர் கைது!மனைவி ஆக்சிஸ் பேங்க் மேனேஜர், கணவன் IPS அதிகாரி...
நடிகர் சிங்கமுத்து வழக்கு…சாட்சியம் அளிக்க நடிகர் வடிவேலு மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்!
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜராகி உள்ளார்.சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த...
அம்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீதிமன்ற அதிகாரிகளால் ஜப்தி, பரபரப்பு!
அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நீதிமன்ற அலுவலர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு. ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர் மற்றும் புகார்தார்களிடம் வட்டாட்சியர் மேற்கொண்ட பேச்சுவார்த்தை அடுத்து இரண்டு வாரம் அவகாசம் வழங்கி...
எம்.பி-க்களின் எண்ணிக்கை குறைந்தால் தமிழ்நாட்டின் உரிமைக்குரல் நசுக்கப்படும்- வைகோ எச்சரிக்கை..!
நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை அனைத்துக் கட்சி கூட்டம்! மறுமலர்ச்சி தி.மு.க., முன்வைத்த கருத்துகள்நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை குறித்து தமிழ்நாடு அரசு 2025 மார்ச் 5 ஆம் தேதி நடத்திய அனைத்துக்...
பாலியல் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை : உச்ச நீதிமன்றம்
நாளுக்கு நாள் பாலியல் தொல்லை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாலியல் வழக்குகளில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்சோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய அளவில் நீதிபதிகள் இல்லை என்று...
சேலம் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வம்!
குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் தரமான கல்வியும், காலை, மதிய உணவுகள் வழங்கப்படுவதால் பிள்ளைகளை சேர்ப்பதாக பெற்றோர்கள் ஆர்வமுடன் தெரிவித்தனர்.அரசு பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம்...
