News365

Exclusive Content

“கலைஞர் கனவு இல்லம்”…ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது – உண்மை சரிபார்ப்பகம்

“கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே...

அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி...

காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்

விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா்...

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…

கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம்...

உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...

கொலை சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது – எஸ்.ரகுபதி

திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் என எஸ்.ரகுபதி அமைச்சர்  தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.திருநெல்வேலி...

திருவள்ளுவர் சிலையை Statue Of Wisdom-ஆக கொண்டாடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளுவர் சிலையை Statue Of Wisdom-ஆக கொண்டாடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச்...

ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்

ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 89வது வயதில் டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.இந்தியாவின் 6...

நாதக கட்சியில் இருந்து மேலும் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல்

சீமானால் எங்கள் பொருளாதரத்தை,வாழ்க்கையை இழந்துள்ளோம். ஆனால் அவர் எங்களை கேவலமாக நடத்துகிறார் என்று கூறி,நாதக கட்சியில் இருந்து மேலும் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான்...

வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் அலப்பறை செய்த வக்கீல் – 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் குதிரை வண்டியில் ஊர்வலம், வெடி வெடித்தது, ஊர் முழுவதும் பிளக்ஸ் பேனர் என அட்ராசிட்டி செய்த வக்கீல் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு...

ஜாமீன் பெற்றதும் அமைச்சரானது எப்படி? அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஜாமீன் பெற்றதும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆனது எப்படி? அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில் தமிழக அரசு 15ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர்...