News365
Exclusive Content
69 வயதிலும் இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டிவரும் பிரபல நடிகை!!
இணையத்தை திறந்தாலே இந்த ரம்பா ஹோ!, சம்பா ஹோ பாடல்தான் டிரெண்டிங்கில்...
ஈரானின் ராஜதந்திரம் – பொருளாதார மண்டல்ததை சீர்குலைக்கும் வியூகம்….
அமெரிக்காவுக்கு இது அடுத்த நாட்டுல நடக்குற போர். ஆனா ஈரானுக்கு இது...
அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்
அரசியல் தலைவர்களை குறிவைத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும் என...
இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி? ஈரானிய வட்டாரங்கள் மறுப்பு: ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் பதற்றம்…
இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி...
சென்னையில் எரிபொருள் தட்டுப்பாடு பீதி: பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடல்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற...
பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்
மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு...
சென்னையில் வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் – காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!
சென்னை திருவல்லிக்கேணியில் முகமது கௌஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியில் பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து...
அமித்ஷாவிற்கு நடிகர் விஜய் கண்டனம்
யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்...அம்பேத்கர்... அம்பேத்கர்...அவர்...
மாணவர்களை தோளில் சுமந்து செல்லும் அவலம்… விடிவுகாலம் பிறக்குமா?
சேராப்பட்டு பெரி ஆற்றில் செல்லும் தண்ணீரில் அரசு பள்ளிக்கு இடுப்பளவு தண்ணீரில் மாணவ மாணவிகளை தோளில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் ; உயர்மட்ட மேம்பாலம் அமைக்க...
கராத்தே போட்டியில் 2 ஆண்டுகளாக பதக்கம் வென்ற சஸ்மிதா மாணவிக்கு கோவையில் உற்சாக வரவேற்பு…!
டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவிக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புகராத்தேவில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்றவரை பாராட்டி...
கோவில் கருவறைக்குள்ளே ஒடுக்கப்பட்டவர்களை அழைத்து சென்ற ஆட்சி திராவிட மாடல் அரசு – அமைச்சர் மதிவேந்தன்
கோவில் தெருக்களில் நடக்கமுடியாது என ஆதிக்கவாதிகளால் ஒடுக்கப்பட்டவர்களை கோவிலின் கருவறைக்குள்ளாகவே அழைத்துச் செல்வதற்காகச் சட்டமியற்றியது திராவிட மாடல் அரசு என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்...
குடும்ப தகராறு காரணமாக தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தத்தளித்த போதை ஆசாமி…!
சோழவரம் அருகே குடும்ப தகராறு காரணமாக கூலி தொழிலாளி 80 அடி உயர தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல். 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்.திருவள்ளூர்...
