News365

Exclusive Content

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்

​இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா்...

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை – ஆதரவாளர்கள் அதிர்ச்சி

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிடாதது அவரது...

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார் – காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

காங்கிரஸ் கட்சியின் 28 தொகுதிகளின் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரஸ்...

”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…

ஆதிக்க சக்திகளான சீனா, அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என...

விழுப்புரத்தில் 12-ஆம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

விழுப்புரத்தில் காதல் விவகாரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் 6 பேர் கைது.விழுப்புரத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு வெளியில் மாலை கடத்தப்பட்டார். இது...

எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக மனசாட்சி மறந்து பேசக்கூடாது – அமைச்சர் ஏ.வ. வேலு கடும் கண்டனம்

எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக மனசாட்சி மறந்து பேசக்கூடாது என பாமக - மீது  அமைச்சர் ஏ.வ. வேலு கடும் கண்டனம்.வேளாண்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததோடு, அதிக நிதி ஒதுக்கீடு...

கொலை சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது – எஸ்.ரகுபதி

திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் என எஸ்.ரகுபதி அமைச்சர்  தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.திருநெல்வேலி...

திருவள்ளுவர் சிலையை Statue Of Wisdom-ஆக கொண்டாடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளுவர் சிலையை Statue Of Wisdom-ஆக கொண்டாடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச்...

ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்

ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 89வது வயதில் டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.இந்தியாவின் 6...

நாதக கட்சியில் இருந்து மேலும் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல்

சீமானால் எங்கள் பொருளாதரத்தை,வாழ்க்கையை இழந்துள்ளோம். ஆனால் அவர் எங்களை கேவலமாக நடத்துகிறார் என்று கூறி,நாதக கட்சியில் இருந்து மேலும் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான்...