News365

Exclusive Content

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்

வணிகக் கப்பல்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான...

‘எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்கப்பட்டுள்ளீர்கள்’ – பிரதமரை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்

‘எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்று சொல்லுங்கள்' என ஆத்மி தலைவர்கள்...

ரூ.10,000 மாதிரி காசோலை விநியோகம் – பாஜகவிற்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில்,...

ஈரானின் அழுத்தத்திற்கு ட்ரம்ப் பணிந்துவிட்டார் – லெபனான் எம்.பி கருத்து

ஈரானின் அழுத்தத்திற்கு ட்ரம்ப் பணிந்துவிட்டார்; நெதன்யாகுவை ஒப்புக்கொள்ள வற்புறுத்தினார். இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தம்...

டெல்லி: இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விவகாரம் – DGCA விசாரணையை தொடங்கியது

டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக...

கூட்டாட்சி தத்துவத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்’: மக்களவையில் தொகுதி மறுவரையறை குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சனம்

​மக்களவை இடங்களை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கையை, "கூட்டாட்சி...

ஜாமீன் பெற்றதும் அமைச்சரானது எப்படி? அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஜாமீன் பெற்றதும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆனது எப்படி? அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில் தமிழக அரசு 15ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர்...

பாளையங்கோட்டை நீதிமன்ற வாசல் முன்பு ரவுடி கொலை – 4 பேர் கைது

பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசல் முன்பு இளைஞர் ஒருவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்து கொலை செய்து தப்பிச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கீழநத்தம்...

கொடநாடு கொலை வழக்கு ஜனவரி 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டோர்கள் தரப்பில் ஜித்தின்ஜாய் மட்டும் ஆஜரானார்.சிபிசிஐடி போலிசார் தரப்பில் ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் டிஎஸ்பிகள்...

வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்கு

வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி மீது சைபர் கிரைம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. விசாரணைக்கு ஆஜரான பாஜக நிர்வாகிக்கு ஆதரவாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தி காவல்...

திமுக எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் மீதான வழக்கு ரத்து!

திமுக எம்எம்ஏ காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019 ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, கமுதி காவடிப்பட்டி...

ஆந்தராவில் பார்சலில் வந்த அழுகிய ஆண் சடலம்!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வீடு கட்டுவதற்கான மின்சார உபகரணங்கள் என வந்த பார்சலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்ததால் பரபரப்பு.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம்  உண்டி மண்டலம்...