News365

Exclusive Content

ரூ.10,000 மாதிரி காசோலை விநியோகம் – பாஜகவிற்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில்,...

ஈரானின் அழுத்தத்திற்கு ட்ரம்ப் பணிந்துவிட்டார் – லெபனான் எம்.பி கருத்து

ஈரானின் அழுத்தத்திற்கு ட்ரம்ப் பணிந்துவிட்டார்; நெதன்யாகுவை ஒப்புக்கொள்ள வற்புறுத்தினார். இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தம்...

டெல்லி: இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விவகாரம் – DGCA விசாரணையை தொடங்கியது

டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக...

கூட்டாட்சி தத்துவத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்’: மக்களவையில் தொகுதி மறுவரையறை குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சனம்

​மக்களவை இடங்களை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கையை, "கூட்டாட்சி...

சென்னையில் அதிமுகவினர் 10,000 ரூபாய் QR கோட் டோக்கன்கள் விநியோகம்…

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் விநியோகித்து வரும் பத்தாயிரம் ரூபாய் QR...

விரைவில் ஈரான் – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் – டிரம்ப் தகவல்

விரைவில் ஈரானுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்...

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

திருவள்ளூர் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து நின்றது. சோழவரம் ஏரிக்கு நேற்று...

அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை தூக்கி வீசிய மாடு – பீதியில் மக்கள்

ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை 2 மாடுகள் முட்டிதள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி. கட்டுப்பாடின்றி பிரதான சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பீதி.ஆவடி...

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!

தமிழகத்தில்  வரும் 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. வரும்...

ஜனவரி முதல் வாரத்தில் புதிய பாம்பன் பாலம் திறப்பு ?

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பாம்பன் பாலம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹீப்ளி – ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் இயக்கப்படும் என...

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்

இந்தியாவிலேயே  அதிகமான உடல் உறுப்புகள் தானம் செய்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.ஒருவர் இறக்கும் முன்பு அவரது உடல் உறுப்புகளானது தானம் செய்யப்படுகிறது. இதனால் பலருக்கு வாழ்க்கையில் மறுவாழ்வு கிடைக்கிறது....

பாஜக நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புகிறது – திருச்சி சிவா பேட்டி

அதானி விவகாரம், மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் நிலையில் பாஜக  வேறொரு பிரச்சனையை எழுப்பி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் பாஜகவால் ஏற்பட்ட அமளி...