News365

Exclusive Content

”தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” தீரன் சின்னமலை பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்!  என முதலமைச்சா்...

புதிய சர்சையில் வருமானவரித்துறை – விதிகளை மீறியதாக பரபரப்பு புகார்…

சென்னையில் தேர்தலை முன்னிட்டு சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டுகள்...

போரினால் வாழையின் விலை வீழ்ச்சி – விவசாயி தற்கொலை

போாின் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழையின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால்...

நிறைவேறுமா தொகுதி மறுவரையறை மசோதா?

தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் நிறைவேறுமா என்பது இன்று மாலைக்குள்...

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் – முதல்வர்

தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான...

ராமதாஸ் புகைப்படத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்த எதிர்ப்பு!

அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும்  தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை...

மாணவர்களை தோளில் சுமந்து செல்லும் அவலம்… விடிவுகாலம் பிறக்குமா?

சேராப்பட்டு பெரி ஆற்றில் செல்லும் தண்ணீரில் அரசு பள்ளிக்கு இடுப்பளவு தண்ணீரில் மாணவ மாணவிகளை தோளில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் ; உயர்மட்ட மேம்பாலம் அமைக்க...

கராத்தே போட்டியில் 2 ஆண்டுகளாக பதக்கம் வென்ற சஸ்மிதா மாணவிக்கு கோவையில் உற்சாக வரவேற்பு…!

டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவிக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புகராத்தேவில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்றவரை பாராட்டி...

கோவில் கருவறைக்குள்ளே ஒடுக்கப்பட்டவர்களை அழைத்து சென்ற ஆட்சி திராவிட மாடல் அரசு – அமைச்சர் மதிவேந்தன்

கோவில் தெருக்களில் நடக்கமுடியாது என ஆதிக்கவாதிகளால் ஒடுக்கப்பட்டவர்களை கோவிலின் கருவறைக்குள்ளாகவே அழைத்துச் செல்வதற்காகச் சட்டமியற்றியது திராவிட மாடல் அரசு என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்...

குடும்ப தகராறு காரணமாக தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தத்தளித்த போதை ஆசாமி…!

சோழவரம் அருகே குடும்ப தகராறு காரணமாக கூலி தொழிலாளி 80 அடி உயர தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல். 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்.திருவள்ளூர்...

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பன்முகத்தன்மையை பாதிக்கும் – எம்எல்ஏ சிந்தனைச் செல்வன்

காட்டுமன்னார்கோயிலில் வெள்ளம் பாதிக்காத வகையில் நிரந்தர தடுப்பு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ பேட்டி  ஒரே நாடு, ஒரே தேர்தல் பன்முகத்தன்மை...

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதல்வர் தான் முன்னோடி – அமைச்சர் கோவி. செழியன்

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமை திட்டம் குறித்து  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எதிர்கட்சிகள் சாத்தியமற்ற வாக்குறுதி என கூறினர்.பின்னர் அந்தந்த மாநிலங்களில் பொறுப்பேற்ற அமைச்சரவையினர்...